சென்னை: ‛‛45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்துகளை மக்கள் பார்த்து விட்டார்கள். சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்” என அண்ணாமலை கூறினார்.சென்னை தியாகராய நகரில் இன்று(டிச.,06) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் இன்னும் 30 சதவீத இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. 3 நாட்களாக பாஜ.,வினர் களப்பணியில் உள்ளனர்.திமுக எம்பிக்கள் சென்னையில் பணியில் இல்லாமல் பார்லி.,யில் மாட்டு மூத்திரம் என்று பேசி கொண்டு இருக்கிறார்கள்,.
அதிமுகவின் தவறுகளை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது என்று திமுக எம்.பி கனிமொழி சொல்கிறார். பொய்யை மாற்றி மாற்றி சொல்லி எத்தனை நாட்கள் வண்டி ஓட்டுவார்கள்.45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்துகளை மக்கள் பார்த்து விட்டார்கள். இதில் இருந்து விடுதலை வேண்டும் என சென்னை மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். 45 ஆண்டு கால அவலங்களுக்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Related Post
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…
வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
மதுரை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி காரணமாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதவி விலக அண்ணாமலை ஆதரவாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன்…
ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
Categories
- Sports (85)
- TN Political Zone (355)
- Trending Tamil (713)
- Viral Social (14)
- அரசியல் (239)
- இந்தியா (478)
- உலகம் (175)
- சினிமா (834)
- தமிழ்நாடு (1,157)
Recent Posts
- ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ – ஜூலை 13 முதல் உங்கள் இல்லங்களில்!

- பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக

- JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் – சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? – முழு லிஸ்ட்

- GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்..

- TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
