பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியவர், இரவு 11.20-க்கு அழைப்பு வந்த நிலையில், 11.35-க்கு காவலர்கள் சென்றனர் என்றும் வன்கொடுமை…
Read More