ஆங்கில புத்தாண்டு – உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

80 0

உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண ஒளிகளால் ஜொலித்தது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். அதேபோல அங்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிங்கப்பூரில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இணைந்து புத்தாண்டை வரவேற்றனர். அப்போது இடைவிடாது வெடித்த வாணவேடிக்கைகள் வானை வண்ணமயமாக்கின.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக, சிட்னி பாலத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஈஃபில் டவரில் இருந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயர் பகுதி திருவிழா போல காட்சியளித்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை இரவை பகலாக்கியது.

Related Post

கனடாவில் 45 ஆயிரம் ஏக்கர் காடுகளை சேதமாக்கிய காட்டுத்தீ

Posted by - June 10, 2023 0
கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால்…

நம்ப முடிகிறதா…! ஐஸ்லாந்தில் ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள்

Posted by - July 6, 2023 0
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம்…

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Posted by - September 20, 2023 0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது…

கடன் வாங்கி போர் செய்யுமா பாகிஸ்தான்?

Posted by - May 7, 2025 0
பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானால் கடன் வாங்கி இந்தியாவுடன் போர் செய்ய முடியுமா?… இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..! இயற்கை…

காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்

Posted by - March 4, 2026 0
1. முதல் காரணமாக, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறிப்பிடலாம். இந்தியா பல ஆண்டுகளாகவே இஸ்ரேலுடன் நட்புறவில் இருக்கிறது. இந்த உறவு சமீப ஆண்டுகளில் பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. 2. இந்தியாவுக்கும் ஈரானுக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *