ஆங்கில புத்தாண்டு – உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

63 0

உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண ஒளிகளால் ஜொலித்தது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். அதேபோல அங்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிங்கப்பூரில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இணைந்து புத்தாண்டை வரவேற்றனர். அப்போது இடைவிடாது வெடித்த வாணவேடிக்கைகள் வானை வண்ணமயமாக்கின.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக, சிட்னி பாலத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஈஃபில் டவரில் இருந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயர் பகுதி திருவிழா போல காட்சியளித்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை இரவை பகலாக்கியது.

Related Post

பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

Posted by - July 17, 2023 0
லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த…

மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?

Posted by - June 30, 2025 0
இந்திய அரசியல் தலைவரின் நிலைப்பாடு காரணமாகவே, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானால் நமது விமானங்கள் சில சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல்…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Posted by - February 20, 2023 0
சியோல்: உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உத்தரவின்…

என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்…

Posted by - May 7, 2025 0
இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியாவின் பிஐபி(PIB) மறுத்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது…

ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

Posted by - November 7, 2023 0
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *