திவ்யா ஸ்பந்தனா
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் படங்களான வாரணம் ஆயிரம் மற்றும் பொல்லாதவன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா திவ்ய ஸ்பந்தனா.
40 வயதாகும் நடிகை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம் இது வதந்தி அவர் நலமாகவே உள்ளார் என்கின்றனர். பத்திரிக்கையாளர் சித்ரா என்பவர் இன்று காலை நடிகை ரம்யாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது பத்திரிக்கையாளர் சித்ரா நடிகை திவ்யாவிடம் இப்போது பேசினேன், அவர் நன்றாக உள்ளார் என அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி கொடுத்துள்ளார்.