வீட்டில் கஞ்சா வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம்.. வேறு வழக்கிற்காக வந்த போலீசிடம் வசமாக மாட்டினார்

286 0

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் எந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர் youtuber ஷண்முக் ஜஸ்வந்த்.

அவர் 2021ல் பிக் பாஸில் கலந்துகொண்ட நிலையில் அதன் பிறகு வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடிக்க தொடனாகினார்.

அவரது சகோதரர் ஒரு பெண் உடன் 10 வருடமாக பழகிவிட்டு அதன் பின் ஏமாற்றி வேறொரு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார்.

இது பற்றி ஏமாற்றப்பட்ட பெண் ஹைதராபாத் போலீசில் புகார் அளிக்க, அதை பற்றி விசாரிக்க அவர் வீட்டுக்கு சென்று இருக்கின்றனர்.

வீட்டில் கஞ்சா வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம்.. வேறு வழக்கிற்காக வந்த போலீசிடம் வசமாக மாட்டினார் | Bigg Boss Shanmukh Jaswanth Arrested For Ganja

 

நீச்சல் உடையில் சமந்தா.. வைரல் ஸ்டில்கள்! எங்கே இருக்கிறார் தெரியுமா?

 

 

கஞ்சா

அங்கு சென்ற போலீசுக்கு ஜஸ்வந்த் கஞ்சா புகைத்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றனர். அவரது வீட்டை சோதனையிட்டு கஞ்சாவை கண்டுபிடித்து இருக்கின்றனர். அதன் பின் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணை ஏமாற்றிய அவர் சகோதரர் மீதும் 420 (Cheating) மற்றும் 376 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

வீட்டில் கஞ்சா வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம்.. வேறு வழக்கிற்காக வந்த போலீசிடம் வசமாக மாட்டினார் | Bigg Boss Shanmukh Jaswanth Arrested For Ganja

Related Post

டெல்லி கார் வெடிப்பு – அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் – ஷாக்கிங் அப்டேட்ஸ்

Posted by - November 11, 2025 0
Redfort Car Blast: டெல்லியில் நடந்த கார் வெடிப்பு அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. Redfort Car Blast: டெல்லியில் வெடித்த காரை…

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

Posted by - May 30, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி…

மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - June 19, 2025 0
மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023 0
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *