பொதுத்துறை வங்கி, மீடியா பங்குகள் உயர்வு; ஏர்டெல், ஐ.டி.சி சரிவு

188 0

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை திங்களன்று உயர்வில் முடிவடைந்தன. இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமை வர்த்தக அமர்வை நேர்மறையான பிரதேசத்தில் முடித்தன.

என்எஸ்இ நிஃப்டி 50 1.25 புள்ளிகள் அல்லது 0.01% உயர்ந்து 24,836.10 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 23.13 புள்ளிகள் அல்லது 0.03% உயர்ந்து 81,355.85 ஆகவும் முடிந்தது.

பரந்த குறியீடுகள் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளின் ஆதாயத்துடன் நேர்மறையாக முடிவடைந்தன.

வங்கி நிஃப்டி குறியீடு 110.30 புள்ளிகள் அல்லது 0.22% உயர்ந்து 51,406.25-ல் முடிந்தது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் மீடியா பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் எஃப்.எம்.ஜி.சி மற்றும் ஐ.டி. பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

பங்குகள் நிலவரம்

இன்றைய வர்த்தகத்தில் டிவிஸ் லேப், பிபிசிஎல், எல்&டி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 5ஓ குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.

அதே சமயம் டைட்டன் கம்பெனி, பார்தி ஏர்டெல், சிப்லா, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐடிசி ஆகியவை பின்தங்கின.

Related Post

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

Posted by - July 6, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார்…

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்

Posted by - August 11, 2023 0
திருவனந்தபுரம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய…

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே கண்டனம்..!!

Posted by - February 16, 2024 0
காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சர்வாதிகாரத்தின்…

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

Posted by - January 16, 2025 0
இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *