கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

262 0

2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய ராசியை மாற்றிவிட்டார். இனி 2025-ம் ஆண்டு வரை கன்னி ராசியில் இருப்பார். இத்தகைய சூழலில் கேதுவின் சஞ்சாரம் சில ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கலாம். அத்தகைய ராசிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

மீனத்தில் கேது பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தில் கேது, அசுப கிரகமாக கருதப்படுகிறது. கேது கிரகமும் சனி கிரகத்தைப் போல மெதுவாகவே தன்னுடைய ராசியை மாற்றுகிறது. கேது ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கன்னி ராசிக்கு மாறிவிட்டது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, கேது கிரகம் எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், 2025 ஆம் ஆண்டில், கேது தலைகீழாக நகர்ந்து சிம்மத்திற்கு மாறுகிறார். ஆனால் அதற்கு முன் கன்னி ராசியில் கேது கிரகம் இருப்பதால் சில ராசிகளின் தலைவிதி மாறப் போகிறது.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் சுப பலன்களையே அளிக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களின் நிதி நிலை மேம்படும். உறவுகளில் இனிமை நிலைத்திருக்கும்.  மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவார்கள். நீண்ட நாட்களாக முதலீடு செய்து வருபவர்களுக்கு பலன் கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

கடகம்: 2025 ஆம் ஆண்டு வரை கேது கன்னி ராசியில் இருப்பதால், கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். மேலும், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். குடும்பத்தில் இடைவெளி குறையும். உறவுகள் வலுவடையும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது அவசியம்.விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு கேதுவின் சஞ்சாரம் மிகவும் மங்களகரமானதாகவும், பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், வணிகத்தில் பெரும் லாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.

Related Post

வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் – சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
 தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை…

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் புதுவித வைரஸ் காய்ச்சல்

Posted by - February 22, 2023 0
சென்னை: சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?

Posted by - December 15, 2024 0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக…

திண்டுக்கல் அருகே ஊராட்சிப் பணியிலிருந்து நீக்‍க முயன்ற திமுக கவுன்சிலர் – விஷம் குடித்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 26, 2022 0
திண்டுக்கல் அருகே திமுக கவுன்சிலர் தலையீட்டால் வேலை இழந்த தொழிலாளி எலி மருந்து குடித்து உயிருக்‍கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். வடமதுரை அடுத்த வி.மேட்டுப்பட்டியை சேர்ந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *