ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

151 0

தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம் ஏற்படும் சைபர் குற்றங்களையும் , சைபர் கொள்ளையர்களிடமிருந்து நாம் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இப்போ இருக்க Lifestyle-ல நாம என்னதான் நிறைய சம்பாரிச்சாலும் மாத கடைசியில account zero balance ஆகாம பாதுகாக்குறதே பெரிய விஷயமா இருக்கு… அப்படி செலவுக்கு கையில காசு இல்லாதப்போ நம்மள்ள பலரும் அடுத்து தேடி போற விஷயம்தான் ஆன்லைன் லோன் ஆப்.

இந்த லோன் ஆப்.. எதிர்காலத்துல உங்களுக்கே ஆஆப்பா மாறும் சொன்ன உங்களால நம்பமுடியுதா ? ஆமா, கடந்த வருஷம் மட்டும் தமிழ்நாட்டுல online loan app scam சம்பந்தமா 9873 வழக்கும் , 2025-ஓட கடைசி மூன்று மாதத்துல 3834 கேசும் பதிவாகியிருக்கு…. மக்களோட பணத்தேவைய பூர்த்தி செய்யுறங்க பேருல நடந்துட்டுவர்ர இந்த மிகப்பெரிய ஸ்கேம்ல நீங்களும் சிக்காம இருக்கனும்னா இந்த தொகுப்பை முழுசா பாருங்க..

Primelen , candycash-னு நம்ம ஊருல நூற்றுக்கும் மேற்பட்ட லோன் ஆப்கள் இருக்கு… இதுல 100 ரூபாய்ல இருந்து இரண்டு லட்சம் வரைக்கும் நமக்கு கடன் கொடுக்கப்படுது… ஆனா,  நூறு , ஆயிரம்னு கடன் வாங்குறவங்க பெரிய அளவுல இந்த ஸ்கேம்ல மாட்டுறது கிடையாது… பத்தாயிரத்திற்கும் மேல பெரிய தொகைய கடன் பெற்றவங்கதான் சைபர் கொள்ளையர்கள்கிட்ட அதிக அளவுல சிக்குறாங்க..

playstore-ல இருந்து லோன் ஆப் download செஞ்சு install பண்ணதும்…  நம்மளோட phone contacts , messages , call, whatsapp ஆப்னு எல்லாத்துக்கும் access allow கொடுத்தான், நாம ஆப்குள்ளயே போகமுடியும்… இப்டி கொடுத்ததும் லோன் வாங்குறதுக்கு நம்மளோட Pan card , adhar card details கேப்பாங்க…  நாம கொடுத்த Proof verify பண்ணதும் நாம கேட்ட amount-அ கொடுத்துடுவாங்க…

ஆனா , இந்த amount-அ  நாம திருப்பி செலுத்தவேண்டுடிய due டேட் வரும்போதுதான் அதிகப்படியான வட்டி பணம் கேட்டு அந்த ஆப்ல இருந்து ஒருத்தர் கால் பண்ணி நம்மள மிரட்டுவாங்க… அவங்களோட மிரட்டல கண்டுக்காம நாம அலட்சியப்படுத்துனா… அடுத்த நிமிஷமே நம்மளோட Phone-அ ஹேக் செஞ்சு நம்மளோட போட்டோட தவறானவிதமா மார்பிங் செஞ்சு நம்மளோட சொந்தகாரங்களுக்கு எல்லாம் அனுப்பிருவாங்க..

இப்படிதான் சைபர் கொள்ளையர்கள் காலங்காலமா வலைவிரிச்சு அப்பாவி மக்கள emotional-அ blackmail பண்ணி பணத்தை கொள்ளையடிச்சுட்டு வராங்க… இந்த கொள்ளை கும்பல்கிட்ட நாம மாட்டிகிட்டோம்னா அடுத்து நாம என்ன பண்ணலாங்குற இப்போ பார்க்கலாம்.

ஏஐ நோக்கி நாம வளர்ச்சியடிஞ்சுட்டு வர்ர இதே சூழல்லாதான் நாம நினச்சுகூட பார்க்கமுடியாத அளவுக்கு சைபர் குற்றங்களும் அதிகரிச்சுட்டே வருது… தெளிந்த சிந்தனையும் , தைரியமும் இருந்தாபோதும் சைபர்கொள்ளையர்கள்கிட்ட இருந்து நாம் ஈசியா தப்பிச்சிறலாம்.

Related Post

சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு- திரளான பக்தர்கள் தரிசனம்

Posted by - September 21, 2023 0
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகிய 3 சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

தலைக்கு அடிக்கடி குளிக்கலான என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? இனிமே இந்த தப்ப பண்ணாதீங்க…!

Posted by - December 4, 2023 0
நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பது என்பது உங்கள் உடலை தினமும் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. அதில் உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும். நீங்கள் நல்ல முடி…

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Posted by - June 14, 2024 0
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள,  பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும்…

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை: அமைச்சர்கள் + ஊழியர் சங்கங்கள்

Posted by - December 22, 2025 0
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *