ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!

225 0

இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏர்டெல் பயனாளர்களுக்கு 1 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு பதில் இயங்குபொறியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆஃபரை, பாரதி ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ளது. இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள வசதி, ஏர்டெல் பயனாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் சேவை வழங்குநராக இருப்பது பாரதி ஏர்டெல் ஆகும். இது நாடு முழுவதும் 36 கோர்டி மக்களுக்கு டெலிபோன், இணைய சேவையை வழங்குகிறது. இந்த நிலையில் தனது பயனர்களுக்கு Perplexity வசதியை வழங்க உள்ளது.

பெறுவது எப்படி?

ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) செயலி பகுதிக்குச் செல்லவும்.

அதில், rewards என்னும் தெரிவைத் தேர்வு செய்து, இந்த வசதியை பயன்படுத்தலாம்.

ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சேவை

ஏர்டெல் நிறுவனம் மாதந்தோறும் 20 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.1,731)  செயற்கை நுண்ணறிவு விடை தரும் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வசதியை அளித்து வந்தது. இந்த நிலையில், இந்த வசதியை ஓர் ஆண்டுக்கு இலவசமாகவே அளிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

Related Post

Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

Posted by - November 15, 2025 0
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Bihar Election…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

தொடர் வீழ்ச்சிக்கு பிறகு மீளும் பங்குச்சந்தைகள்….. முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட எந்த பங்கை வாங்கலாம்…

Posted by - August 7, 2024 0
அமெரிக்காவில் சாத்தியமான பொருளாதார மந்தநிலை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *