சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

179 0

சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்.

ரியோ ராஜ்

இவரை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகர், நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகர் ரியோ ராஜ். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார்.எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது.. நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்..  சிவகார்த்திகேயன் பேட்டி | Actor Sivakarthikeyan talks about rumours - Tamil  Oneindia

இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்த இவர், முதன் முதலில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களை விட மக்களிடம் இருந்து மாபெரும் வெற்றியை ஜோ திரைப்படம்  பெற்று தந்துவிட்டது.

ஜோ திரைப்படம்

ஆம், கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று ஜோ. மக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜோ திரைப்படம் திரையரங்கங்களில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ரியோ மிகவும் உருக்கமான விஷயத்தை மேடையில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார்.

இதில் ‘இந்த படம் ஆரம்பிக்கும் போது சிலர் தடுத்தார்கள். தயாரிப்பாளரிடம் இந்த படம் பண்ண வேண்டாம் என கூறினார்கள். ஆனால், அவருக்கு கதை பிடித்துப்போனது, அதனால் தான் ஜோ என்கிற திரைப்படம் உருவானது. ஒரு குழு உருவாகி தங்களது கனவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும்போது, அதை போய் தடுப்பது என்பது எந்த அளவிற்கு சரி என தெரியவில்லை. அப்படி செய்யாதீர்கள்’ என பேசினார்.

ஆனால், ஜோ படத்தை உருவாக்க விடமால் தடுத்தது யார் என்று நடிகர் ரியோ ராஜ் குறிப்பிடவில்லை.

Related Post

நளினியை பார்த்து கதறி அழுத டி ராஜேந்தர்.. இப்படியும் கூட நடக்குமா?

Posted by - February 14, 2025 0
நடிகை நளினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.1980களில் சினிமாவுக்கு வந்த நளினிக்கு 82 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான…

துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

Posted by - July 4, 2023 0
துல்கர் சல்மான் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி…

சீட்டின் நுனிக்கு வர வைத்த 10 பேய் படங்கள்.. பயமுறுத்தும் லாரன்ஸின் காஞ்சனா

Posted by - March 20, 2025 0
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10…

“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

Posted by - June 2, 2023 0
இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு. மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

பொங்கல் ரேஸில் இணைந்த ‘வா வாத்தியார்’: கார்த்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

Posted by - January 13, 2026 0
நடிகர் கார்த்தி நடிப்பில், ‘சூது கவ்வும்’ புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் பல தடைகளைத் தாண்டி இறுதியாக பொங்கல் வெளியீடாகத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *