இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

175 0

பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று அதே வேகத்துடன் தொடங்கும். அத்தகைய பங்குகளை சந்தை நிபுணர்கள் கண்டறிந்து நமக்கு சில பங்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இன்று ஆகஸ்ட் 23, 2024 அன்று பங்குச் சந்தையில் எதிர்பார்ப்பைத் தாண்டி சில பங்குகள் லாபத்தை தரும் எனக் கணித்துள்ளனர். அந்த பங்குகளைப் பற்றி இனி பார்க்கலாம்.

​ஆகஸ்ட் 23, 2024 எதிர்பார்ப்பை தாண்டி லாபம் தந்த பங்குகள்!

Aarti Pharmalabs

2. Balu Forge

3. NLC India

4. RCF

5. NCC

​Aarti Pharmalabs

இன்று இந்த பங்கை வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் ரூ.666.49 என்ற ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.642 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.700 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​Balu Forge

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.648.30 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.625 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.685 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​NLC India

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.274 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.264 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.290 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​RCF

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.203 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.215 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.294 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

NCC

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.321 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.313 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.335 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Post

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

Posted by - November 26, 2022 0
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள்…

வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை திடீர் டெபாசிட்- இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

Posted by - August 29, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு…

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு

Posted by - June 10, 2023 0
புவனேசுவரம் : ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *