அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

194 0

அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில்  வெப்பம் தொடர்ந்து உயர்ந்தே காணப்படும் என்றும்  கன்னியாகுமரி, நீலகிரி, ஊட்டி, வால்பாறை ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  வறண்ட நிலை மற்றும் எல் நினோ விளைவு  ஆகியவை இந்த வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான்,  அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது தட்பவெட்ப நிலை அப்படியே மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் இரண்டாவது வாரத்திலோ அல்லது மே மாத மத்திய பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும்  தெரிவித்தார்.  சென்னை, பாண்டிச்சேரி கடலூர், கடல் காற்று நமக்கு சாதகமாக வரும் இருந்தாலும் அந்த கடல் காற்று தரைப்பகுதிக்கு வருவதற்கு முன்பு இங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதனால்தான் வெப்பநிலை அதிகமாக இருப்பதை உணர முடிகிறது என்றும் தெரிவித்தார். இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Post

கொள்ளை பணத்தில் சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பல்- கோவை மருதமலையில் சிக்கினர்

Posted by - August 7, 2023 0
கோவை: கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட…

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

அமோனியா வாயு கசிவு விவகாரம்… தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு

Posted by - December 27, 2023 0
சென்னை : சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

Posted by - September 7, 2023 0
திருமங்கலம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை…

சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

Posted by - September 7, 2023 0
சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *