அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

191 0

அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில்  வெப்பம் தொடர்ந்து உயர்ந்தே காணப்படும் என்றும்  கன்னியாகுமரி, நீலகிரி, ஊட்டி, வால்பாறை ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  வறண்ட நிலை மற்றும் எல் நினோ விளைவு  ஆகியவை இந்த வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான்,  அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது தட்பவெட்ப நிலை அப்படியே மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் இரண்டாவது வாரத்திலோ அல்லது மே மாத மத்திய பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும்  தெரிவித்தார்.  சென்னை, பாண்டிச்சேரி கடலூர், கடல் காற்று நமக்கு சாதகமாக வரும் இருந்தாலும் அந்த கடல் காற்று தரைப்பகுதிக்கு வருவதற்கு முன்பு இங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதனால்தான் வெப்பநிலை அதிகமாக இருப்பதை உணர முடிகிறது என்றும் தெரிவித்தார். இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Post

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

முதலுதவி.. பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க.. முக்கோண தலையை தெரியுமா.. கவனம் மக்களே

Posted by - October 30, 2023 0
ஈரோடு: பாம்புகள் கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை அற்புதமாக விளக்கியுள்ளார் வனச்சரகர் சதீஷ் நிர்மல். இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

Posted by - February 16, 2024 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. Garlic Price இதனையடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *