தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…

324 0

அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர் செய்த ஒரு நபருக்கு நேர்ந்த கதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக டுவிட்டர் பயனரான எலினா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது சகோதரன் செய்த தவறினை பொது வெளியில் பகிர்ந்துள்ளார்.How Safe is Online Shopping

அதில், மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பாக்கெட்டுடன் கூடிய வீடியோவை பதிவிட்டு, என்னுடைய சகோதரன் காண்டம் பாக்கெட்டை ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி செய்ய வேண்டிய முகவரியில் வீட்டின் முகவரியை நீக்குவதற்கு மறந்துவிட்டார். இதனால் அந்த ஆர்டர் வீட்டிற்கு வந்தபோது அதை தாய் வாங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4-ந் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு 7.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் 5,400-க்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் இந்த சம்பவத்துக்கு உங்களது சகோதரர் எவ்வாறு பிரதிபலித்தார் என கேட்டுள்ளனர். அதற்கு, அந்த டுவிட்டர் பயனாளி, தனது போனை அணைத்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். இதே போல மற்ற பயனர்களும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Related Post

Google Pay-க்கு குட்பை? தூக்க மாட்டோம்னு சொல்லிட்டு சுந்தர் பிச்சை பார்த்த வேலை.. இனிமேல் ஒன்னு ஒன்னா மாறும்!

Posted by - June 5, 2024 0
கூகுள் நிறுவனம் அதன் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) ஆன கூகுள் வாலட்டை (Google Wallet) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்தே.. “அப்போ இந்தியாவுல கூகுள் பே ஆப்பின்…

பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Posted by - January 6, 2025 0
மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில்…

இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

Posted by - November 26, 2024 0
 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில…

உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான்..அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ரிலீஸ் – மனுஷங்களா நீங்களா?

Posted by - March 23, 2026 0
கடந்தாண்டு உலகத்திலே அதிகளவு தீவிரவாத சம்பவங்கள் பாகிஸ்தானில் நடந்துள்ளது. இதனால், 1139 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம். பல்வேறு…

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

Posted by - November 17, 2025 0
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *