திண்டுக்கல் அருகே ஊராட்சிப் பணியிலிருந்து நீக்க முயன்ற திமுக கவுன்சிலர் – விஷம் குடித்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் அருகே திமுக கவுன்சிலர் தலையீட்டால் வேலை இழந்த தொழிலாளி எலி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமதுரை அடுத்த வி.மேட்டுப்பட்டியை சேர்ந்த சௌந்தரம் என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக ஊராட்சியில் தண்ணீர் திறந்து விடும் வேலை…
Read More