தமிழனா பொறந்தது தப்பா…? – மொழி சர்ச்சையை பேசும் ரெபல்
கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பதுண்டு. பாண்டி என்றால் குளிக்காதவன், சுத்தமில்லாதவன், படிக்காதவன், நாகரிகமில்லாதவன்…
Read More