பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

170 0

அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும் பங்குகளைப் பற்றிய பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 6, 2024 அன்று பங்குச் சந்தையில் Airtel, ONGC, Adani Energy, Tata Chem, Marico, Aster DM Health உட்பட இன்னும் சில பங்குகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என சந்தை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

1. Bharti Airtel

2. ONGC

3. InterGlobe Aviation

4. Reliance Industries

5. Adani Energy Solutions

6. Tata Chemicals

7. Marico

8. Mahindra Lifespace Developers

9. Tata Power

10. Ambuja Cements

Bharti Airtel

நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவ்வாக இருந்ததையடுத்து, பங்குச் சந்தை சரிவிலும் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1.02% உயர்வுடன் ரூ.1,480.60-க்கு விற்பனையாகி வருகிறது.

​ONGC

இன்று ONGC நிறுவனத்தின் பங்கும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக Oil and Natural Gas Corporation Ltd ஒரு பங்கு விலை இன்றைய நிலவரத்தின்படி 1.89% உயர்வுடன் ரூ.316.10 ஆக வர்த்தகமாகி வருகிறது, அதனால் இந்த பங்கை உன்னிப்பாக கவனிக்கவும்.

​InterGlobe Aviation

இந்நிறுவனத்தின் பங்கையும் இன்று கவனிக்கவும் ஏனெனில் Interglobe Aviation Ltd ஒரு பங்கு விலை 1.55% உயர்வுடன் ரூ.4,285.90-க்கு வர்த்தகமாகி வருகிறது.

​Reliance Industries

இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கும் ஏறுமுகம் காட்டியுள்ளது. தற்பொழுது பங்கு விலை 1.24% உயர்வுடன் ரூ.2,930.65-க்கு வர்த்தகமாகி வருகிறது.

​Tata Power Company Ltd

டாடா பவர் பங்கு விலையும் நேற்று பாசிட்டிவ்வாக முடிவடைந்துள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் Tata Power Company Ltd ஒரு பங்கு விலை 2.05% ரூ.443.70 ஆக வர்த்தகமாகி வருகிறது.

​Tata Chemicals Ltd

Disclaimer!

Disclaimer

இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல.

Related Post

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி

Posted by - June 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு…

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

Posted by - March 14, 2023 0
புதுடெல்லி: உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து…

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

Posted by - March 29, 2025 0
நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.? மத்திய…

மும்பையில் சினிமாவை மிஞ்சும் விபத்து: சுங்கசாவடியில் 6 கார்கள் மோதியதில் 3 பேர் பலி

Posted by - November 10, 2023 0
மும்பை: மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது. மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *