பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

163 0

அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும் பங்குகளைப் பற்றிய பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 6, 2024 அன்று பங்குச் சந்தையில் Airtel, ONGC, Adani Energy, Tata Chem, Marico, Aster DM Health உட்பட இன்னும் சில பங்குகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என சந்தை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

1. Bharti Airtel

2. ONGC

3. InterGlobe Aviation

4. Reliance Industries

5. Adani Energy Solutions

6. Tata Chemicals

7. Marico

8. Mahindra Lifespace Developers

9. Tata Power

10. Ambuja Cements

Bharti Airtel

நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவ்வாக இருந்ததையடுத்து, பங்குச் சந்தை சரிவிலும் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1.02% உயர்வுடன் ரூ.1,480.60-க்கு விற்பனையாகி வருகிறது.

​ONGC

இன்று ONGC நிறுவனத்தின் பங்கும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக Oil and Natural Gas Corporation Ltd ஒரு பங்கு விலை இன்றைய நிலவரத்தின்படி 1.89% உயர்வுடன் ரூ.316.10 ஆக வர்த்தகமாகி வருகிறது, அதனால் இந்த பங்கை உன்னிப்பாக கவனிக்கவும்.

​InterGlobe Aviation

இந்நிறுவனத்தின் பங்கையும் இன்று கவனிக்கவும் ஏனெனில் Interglobe Aviation Ltd ஒரு பங்கு விலை 1.55% உயர்வுடன் ரூ.4,285.90-க்கு வர்த்தகமாகி வருகிறது.

​Reliance Industries

இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கும் ஏறுமுகம் காட்டியுள்ளது. தற்பொழுது பங்கு விலை 1.24% உயர்வுடன் ரூ.2,930.65-க்கு வர்த்தகமாகி வருகிறது.

​Tata Power Company Ltd

டாடா பவர் பங்கு விலையும் நேற்று பாசிட்டிவ்வாக முடிவடைந்துள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் Tata Power Company Ltd ஒரு பங்கு விலை 2.05% ரூ.443.70 ஆக வர்த்தகமாகி வருகிறது.

​Tata Chemicals Ltd

Disclaimer!

Disclaimer

இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல.

Related Post

இமாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - February 21, 2023 0
சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் வடக்கே 56 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 10.38 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி

Posted by - June 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு…

வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

Posted by - July 13, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு…

வந்தது ஆதார் அப்டேட் – எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் – இனி கட்டாயமும், கட்டணமும்

Posted by - November 1, 2025 0
Aadhaar Updates: ஆதார் கார்ட் அப்டேட் அல்லது மாற்றங்களை செய்ய இன்று (நவ.1) முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. Aadhaar Updates: ஆதார் கார்ட்…

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கை இப்போதே விற்றுவிடுகள்… எச்சரிக்கும் நிபுணர்க்ள்…. காரணம் என்ன?

Posted by - August 14, 2024 0
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டாகவே பெரும் ஏற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 300 சதவிகிதம் வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *