வாழை இலையை வெட்டி லாபமா…எப்படி …?

247 0

#Banana #Leaf #Business #Plan –  பெரிய உணவகங்களில்   வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஹோட்டல்களுக்கு இலை அறுப்பவர்கள் கொண்டு செல்வார்கள்.

அந்த இலையை வெட்டுவதற்கு என்று ஒரு ஆள் வைத்து இலையை டிபனுக்கு தனியாக, சாப்பாடுக்கு தனியாக என்று பிரித்து அவர் வெட்டி வைப்பார்கள், ஆனால் தற்போது நேரத்தையும், ஒரு ஊழியரையும் மிச்சப்படுத்த வெட்டிய வாழை இலையையே எதிர்பார்க்கின்றன உணவகங்கள், அந்த வகையில் இது தற்போது ஒரு பிசினசாக மாறி இருக்கிறது.

சில இடங்களில் நேரடியாக வாழை பயிர்டுபவர்களே வெட்டி உணவகங்களுக்கு சப்ளை செய்கிறார்கள், சில இடங்களில் மொத்த விலைக்கு இலையை கொள்முதல் செய்து அதை வெட்டி உணவகங்களுக்கு சப்ளை செய்கிறார்கள், பொதுவாக மொத்த விலையில் ஒரு 2000 இலை உள்ள ஒரு கல்யாண இலை கட்டு 8000 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.பொதுவாக ஒரு கல்யாண இலையில் குறைந்த பட்சம் ஒரு நுனி இலை, இரண்டாக கிழிக்கப்பட்ட ஒரு நடு இலை, ஒரு வால் இலை கிடைக்கும், அதாவது ஒரு இலைக்கு நான்கு இலை கிடைக்கும், அப்படி என்றால் 2000 இலைக்கு, 8,000 வெட்டிய இலை கிடைக்கும், கழிவுகள் எல்லாம் போக ஒரு 7,500 வெட்டிய இலைகள் என வைத்துக் கொண்டால் கூட ஒரு இலைக்கு 2 ரூபாய் என வைத்துக் கொண்டால் ஒரு கட்டுக்கு ரூ 15000 வருமானம் .

 

Related Post

ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள்

Posted by - December 11, 2023 0
அறந்தாங்கி நிஷா திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு…

Tamil Nadu Budget 2024 Live : 12.00 மணி வரை தமிழக நிதிஅமைச்சர் அறிவித்த திட்டங்கள்….

Posted by - February 19, 2024 0
3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்…! 3000 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும் எனநிதியமைச்சர் தங்கம்…

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

Posted by - June 27, 2023 0
போரூர்: ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு…

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - July 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *