கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் – விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

105 0

பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்புக்கு முன் விகடன் குழுமம் தனது இணைதள பக்கத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 15ஆம் தேதி விகடன் இணையதளத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை முடக்கியது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் குழுமம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், நட்பு நாடுகளில் உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விகடன் கேலி சித்திரம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விகடன் குழுமம் தரப்பில், கேலி சித்திரத்திரம் வெளியிட்டதற்காக ஒட்டு மொத்த இணையதளத்தையும் முடக்க அவசியமில்லை என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, விகடன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பிரதமர் தொடர்பான கேலிச் சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டார்.

 

 

மேலும், கேலி சித்திரத்தை நீக்கியது குறித்து மத்திய அரசுக்கு விகடன் குழுமம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் இணைதள முடக்கத்தை மத்திய அரசு நீக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

Related Post

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா…? அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த விளக்கம்..!

Posted by - June 12, 2023 0
சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்…

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : சொந்த வீடு.. கார் என கோடிகளில் புரளப்போகும் ராசிகள்!

Posted by - April 20, 2023 0
guru peyarchi 2023 date : சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி…

திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

Posted by - January 19, 2023 0
Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை…

உங்க வயித்துல ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப அது ஆபத்தான வயிற்று புற்றுநோயா இருக்கலாமாம்..!

Posted by - November 10, 2023 0
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. ஆனால், சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்றுநோய், இரைப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *