பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

195 0

 

 

 

#businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp #onlinebusiness #entrepreneurlife #businessminds #money #successmindset #startupbusiness #businessstrategist #businessmanagement #businessownership #mindset #digitalmarketing #businessworld #entrepreneurs

 

பழைய வாட்டர் பாட்டில்கள் கொள்முதல் செய்வதற்கு முன் அதற்கான தேவை என்ன இருக்கிறது, அதனால் என்ன இலாபம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக ஒரு புதிய பாட்டில் தயாரிப்பதற்காக ஆகும் செலவை விட அதனைஅ மறு சுழற்சி செய்வதற்காக ஆகும் செலவு என்பது கம்மி, அதனால் பழைய பெட் வாட்டர் பாட்டில்களுக்கான தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக பெட் பாட்டில்கள் என்பது இன்று பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன, கூல்ட்ரிங்ஸ், மினரல் வாட்டர், மருந்துகள் என அனைத்துமே இன்று பெட் பாட்டில்களில் தான் வருகின்றன, பொதுவாக ஒரு நாள் ஒன்று ஒரு பெரிய மாலில் மட்டும் 15 கிலோ அளவிற்கு பெட் பாட்டில்கள் கழிவுகளாக சேருகிறதாம், அது போக சிறு சிறு கடைகளில் தினசரி 1 கிலோ, 2 கிலோ வரை சேரலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது இது போன்ற மால்கள், ஜூஸ் கடைகள், குட்டி குட்டி ஸ்டால்கள், சாலையோர கடைகளில் தினசரி தள்ளுவண்டியில் வந்து பெட் பாட்டில்களை எடுத்துக் கொள்வதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், கிலோ ரூ 20 என விலை பேசலாம், அவர்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு கழிவு அதனால் நீங்கள் 20 ரூபாய்க்கு கேட்டாலே எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.

பின்னர் இந்த பழைய பெட் பாட்டில்களை மொத்தமாக வாங்குவதற்கு என்று ஒரு சில ஏஜென்சிகள் இருக்கும், ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை வைத்து எடுப்பார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிலோ வீதம் கொள்முதல் செய்தால் கூட ரூ 1000 முதல் 2000 வரை வருமானம் பார்க்கலாம், நீங்கள் கொள்முதல் செய்யும் கடையை அதிகப்படுத்தும் போது வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

 

 

Related Post

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

Posted by - July 13, 2023 0
நாகர்கோவில்: குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய…

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. குரல் கொடுத்த விஜய், ஓடி ஒளிந்த கமல்

Posted by - December 27, 2024 0
தற்போது தமிழகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தியை தற்போது கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணமான ஞானசேகரன்…

“ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்” – துணை முதல்வர் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சூசகம்?

Posted by - September 24, 2024 0
திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என…

கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted by - November 21, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *