Smart TV வாங்கணுமா? 2025-ல் மக்கள் ஏன் மாறி மாறி வாங்குறாங்க… இதுதான் முக்கிய காரணங்கள்!

112 0

சென்னை: 2025 ஆரம்பிச்ச அதே நிமிஷத்துல இந்திய சந்தையில் Smart TV விற்பனை ரொம்ப வேகமா போய்கிட்டே இருக்கு. மக்கள் ஏன் தொடர்ச்சியா Smart TV-களுக்கு மாறிக்கிட்டு இருக்காங்கன்னு பார்க்கும்போது காரணங்கள் செம்ம ஸ்ட்ராங்.


Smart TV வாங்கணும் என மக்கள் முடிவெடுக்குற முக்கிய காரணங்கள்

🔹 1. OTT Boom – எல்லா Apps-யும் ஒரே இடத்தில்

Netflix, Prime Video, Disney+, Hotstar, Zee5… people ella content-um TV-லே direct பார்க்கலாம். Mobile cast panna vendiya தேவை இல்லாம போயிடுச்சு.

🔹 2. Home Entertainment Trend

Cinema போறத விட, வீட்டுலே theatre experience setup பண்ணிக்கறது 2025 trend. அதனாலவே Smart TV sales ஏறிக்கிடக்குது.

🔹 3. Gaming Support

அதிகபட்ச புதிய Smart TV-கள் Bluetooth gamepad, low-latency mode, 60–120Hz support உடன் வருது. Gamers-க்கு இது பெரிய plus.

🔹 4. Voice Control & Smart Home Features

Google Assistant, Alexa support → simple voice command-ல channel change, volume, apps எல்லாம் handle பண்ண முடிகிறது.


2025-ல் Smart TV வாங்கணும் என்றால் பார்த்தே ஆக வேண்டிய Basic Specs

🔧 1. Display Type

  • LED (Budget)

  • QLED (Mid-range best)

  • OLED (Premium cinematic)

🔧 2. Resolution

  • Full HD – small rooms

  • 4K UHD – best clarity (most recommended)

  • 8K – future-proof but costly

🔧 3. Refresh Rate

  • 60Hz – normal use

  • 120Hz – gamers, sports loversக்கு super smooth

🔧 4. RAM & Storage

  • RAM: 2GB minimum

  • Storage: 16GB minimum (Apps install பண்ண)

🔧 5. Operating System

  • Android TV / Google TV – அதிக apps

  • WebOS – smooth UI

  • Tizen – Samsungமாத்திரம்

🔧 6. Connectivity

  • Wi-Fi 5 அல்லது Wi-Fi 6

  • Bluetooth 5.0

  • HDMI ARC / eARC

  • Optical audio – home theater use


2025 Smart TV Market பக்கம்

Smart TV is not a luxury anymore… People planning for study room, hall, bedroom-க்கு கூட தனித்தனியா 2–3 TVs வாங்கறாங்க. அதனால market ஏறிக்கிட்டு இருக்குது.

Related Post

இந்திய பார் கவுன்சில் (BCI) AIBE 20 தேர்வு தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Posted by - October 29, 2025 0
AIBE அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளமான allindiabarexamination.com இல் வெளியிடப்பட்டுள்ளது . இது AIBE 2025 தேர்வு தேதி, AIBE தேர்வு அட்டவணை, AIBE கட்-ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் போன்ற அனைத்து…

லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

சலுகைனா இதான்.. ரூ. 6000 விலைக்கு Smart TV..

Posted by - December 21, 2024 0
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் ஐடியா இருக்கிறதா? அப்படியானால் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தற்போது நடைபெறும் பிக் சேவிங் டே சேல்ஸ்…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Posted by - December 11, 2025 0
நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *