பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் ஸ்பார்க்கன் இங்கிலிஷ் கிளாசில் நெருங்கி பழகி வருகின்றனர்.
மேலும் தற்போது பாக்யா கல்லூரிக்கு படிக்க போகிறார் என்கிற விஷயம் கேட்டு கோபி ஷாக் ஆகிறார். அதை பற்றி கேட்க பாக்யா இங்கிலிஷ் படிக்கும் இன்ஸ்டிடியூட்டுக்கு கோபி செல்கிறார்.
ஐ லவ் யூ சொன்ன பழனிச்சாமி
அப்போது பாக்யாவிடம் பழனிச்சாமி பேசிக்கொண்டிருப்பதை கோபி பார்க்கிறார்.
பாக்யாவிடம் அவர் ஐ லவ் யூ சொன்னதை கேட்டு ஷாக்கில் கோபி நெஞ்சுவலியே வந்துவிடுகிறது. ப்ரோமோவில் நீங்களே பாருங்க..