“அரசியலில் குதிக்கும் முன்பே குளறுபடி…டென்ஷனில் தளபதி விஜய்..”

205 0

தளபதி விஜய் சமீபமாகவே அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்…விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…அவரே ஹிண்ட்ஸ் கொடுத்ததும் இருந்தார் என்றே சொல்லலாம்…

மேலும் கடந்த இரண்டு வருடமாக அரசியலுக்கு வரும் விதத்தில் பல வேலைகளை விஜய் செய்து வருகிறார். அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது..10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு பரிசு தொகை கொடுத்து பாராட்டியது என்றும் சொல்லலாம்..

தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில்..பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகின்றது….இது தொடர்பாக தளபதி பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் விசாரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று தகவல் வந்து இருக்கின்றது…

 

 

 

இதில் தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமார் பூத் கமிட்டி தகவல் வெளியிடுவதில் சிக்கல் செய்து இருப்பது தெரியவர நடிகர் விஜய் அவரை கடுமையாக எச்சரித்தது மட்டும் இன்றி இனி இப்படி நடக்கவே கூடாது என அவருக்கு முக்கிய தகவலை சொல்லி அவரை திட்டி இருக்கின்றார்…

தளபதி விஜயின் இந்த திடீர் நடவடிக்கை அவரின் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்…பலரும் இவரின் இந்த முடிவு விரைவில் மக்கள் மத்தியில் தெரியும் என சொல்லப்பட்டு வருகின்றது..அவர் அரசியல் வருவதின் முதலிலே இப்படி குளறுபடியா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

 

 

Related Post

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. குரல் கொடுத்த விஜய், ஓடி ஒளிந்த கமல்

Posted by - December 27, 2024 0
தற்போது தமிழகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தியை தற்போது கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணமான ஞானசேகரன்…

பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

Posted by - August 7, 2023 0
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்…

“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

Posted by - December 31, 2025 0
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு…

“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும்…” – நயன்தாரா மறைமுக சாடல்

Posted by - January 11, 2025 0
தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *