தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

170 0

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக வலம் வந்தாலும் அவரது ஆரம்ப காலம் அவ்வளவு எளிமையாக இல்லை என்பது அவர் அளித்த பேட்டியின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

காலப்போக்கில் சினிமாவின் பெயர் படிப்படியாக வளர்ந்து வந்தாலும் மறுபக்கம் அதே சினிமாவின் கருப்பு பக்கம் மெல்ல மெல்ல எட்டி பார்க்கத்தான் செய்கிறது .

அதுவும் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே திருப்பிப்போட்டு விடுகிறது .அந்தவகையில் தற்போது தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து நடிகை அங்கிதா கூறிருப்பதாவது :

தென்னிந்திய தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு வர சொல்கிறார்கள். வந்த உடனேயே எனக்கான சம்பளத்தை பேசிவிட்டு எனது தோளில் கை போடுகிறார்கள்.

நான் படத்தில் நடிப்பதற்குதான் சம்பளம் வாங்குகிறேனே தவிர உங்களோடு படுப்பதற்கு கிடையாது என்று நான் கூறினால் என்னை படத்தில் இருந்து நீக்கி விடுவதாக கூறிவிடுகிறார்கள்.இப்படி ஒரு தயாரிப்பாளர் இல்லை ஐந்து ஆறு தயாரிப்பாளர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள்.

இவர்களை போன்ற மனிதர்களால் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆசையே போய்விட்டது என்று வேதனையுடன் கூறி இருக்கிறார் அங்கிதா.

Related Post

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

”வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்” – உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

Posted by - December 16, 2022 0
Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி…

மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா?

Posted by - November 19, 2025 0
வாரணாசி பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி இந்திய மக்களின் கவனத்தை பெற்று வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தின் மூலம் தன்னை நிரூவித்த ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின்…

RRR, புஷ்பா-வுக்கு குவிந்த தேசிய விருதுகள்! வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்

Posted by - August 24, 2023 0
2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து…

விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – சினிமா வட்டாரங்களில் பரபர தகவல்!

Posted by - March 30, 2023 0
லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. லோகேஷ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *