பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

164 0

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் எவ்வளவு மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை தொகுதி வாரியாக பார்ப்போம்.

அரக்கோணம் – 34,622 வீடுகள்
ஆரணி – 52,68 வீடுகள்
கோயம்பத்தூர் – 18,413 வீடுகள்
சிதம்பரம் – 43,578 வீடுகள்
கடலூர் – 18,583 வீடுகள்
தர்மபுரி – 37,033 வீடுகள்
திண்டுக்கல் – 7,999 வீடுகள்
ஈரோடு – 19,077 வீடுகள்
கள்ளக்குறிச்சி – 57,825 வீடுகள்
காஞ்சிபுரம் – 55,105 வீடுகள்
கன்னியாகுமரி – 5,342 வீடுகள்
கரூர் – 26,672 வீடுகள்
கிருஷ்ணகிரி – 31,914 வீடுகள்
மதுரை – 3,616 வீடுகள்
மயிலாடுதுறை – 46,297 வீடுகள்
நாகப்பட்டினம் – 61,452 வீடுகள்
நாமக்கல் – 26,381 வீடுகள்
நீலகிரி – 31,914 வீடுகள்
பெரம்பலூர் – 28,935 வீடுகள்
பொள்ளாச்சி – 40,693 வீடுகள்
ராமநாதபுரம் – 37,403 வீடுகள்
சேலம் – 15,498 வீடுகள்
சிவகங்கை – 27,636 வீடுகள்
ஸ்ரீபெரம்பத்தூர் – 29,384 வீடுகள்
தென்காசி – 21,306 வீடுகள்
தஞ்சாவூர் – 41,187 வீடுகள்
தேனீ – 16,445 வீடுகள்
தூத்துக்குடி – 10,404 வீடுகள்
திருச்சிராப்பள்ளி – 14,623 வீடுகள்
திருநெல்வேலி – 24,469 வீடுகள்
திருப்பூர் – 21,324 வீடுகள்
திருவள்ளூர் – 48,680 வீடுகள்
திருவண்ணாமலை – 45,560 வீடுகள்
வேலூர் – 34,392 வீடுகள்
விழுப்புரம் – 54,883 வீடுகள்
விருதுநகர் – 11,110 வீடுகள்

தமிழகத்தில் மொத்தமாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலமாக 11,88,029 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.

Related Post

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Posted by - April 9, 2025 0
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

Posted by - November 22, 2025 0
கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு…

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Posted by - October 9, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில்…

தமிழ்நாட்டில் 5 நாட்கள் தொடர் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

Posted by - November 29, 2023 0
டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்… தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *