பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

157 0

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் எவ்வளவு மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை தொகுதி வாரியாக பார்ப்போம்.

அரக்கோணம் – 34,622 வீடுகள்
ஆரணி – 52,68 வீடுகள்
கோயம்பத்தூர் – 18,413 வீடுகள்
சிதம்பரம் – 43,578 வீடுகள்
கடலூர் – 18,583 வீடுகள்
தர்மபுரி – 37,033 வீடுகள்
திண்டுக்கல் – 7,999 வீடுகள்
ஈரோடு – 19,077 வீடுகள்
கள்ளக்குறிச்சி – 57,825 வீடுகள்
காஞ்சிபுரம் – 55,105 வீடுகள்
கன்னியாகுமரி – 5,342 வீடுகள்
கரூர் – 26,672 வீடுகள்
கிருஷ்ணகிரி – 31,914 வீடுகள்
மதுரை – 3,616 வீடுகள்
மயிலாடுதுறை – 46,297 வீடுகள்
நாகப்பட்டினம் – 61,452 வீடுகள்
நாமக்கல் – 26,381 வீடுகள்
நீலகிரி – 31,914 வீடுகள்
பெரம்பலூர் – 28,935 வீடுகள்
பொள்ளாச்சி – 40,693 வீடுகள்
ராமநாதபுரம் – 37,403 வீடுகள்
சேலம் – 15,498 வீடுகள்
சிவகங்கை – 27,636 வீடுகள்
ஸ்ரீபெரம்பத்தூர் – 29,384 வீடுகள்
தென்காசி – 21,306 வீடுகள்
தஞ்சாவூர் – 41,187 வீடுகள்
தேனீ – 16,445 வீடுகள்
தூத்துக்குடி – 10,404 வீடுகள்
திருச்சிராப்பள்ளி – 14,623 வீடுகள்
திருநெல்வேலி – 24,469 வீடுகள்
திருப்பூர் – 21,324 வீடுகள்
திருவள்ளூர் – 48,680 வீடுகள்
திருவண்ணாமலை – 45,560 வீடுகள்
வேலூர் – 34,392 வீடுகள்
விழுப்புரம் – 54,883 வீடுகள்
விருதுநகர் – 11,110 வீடுகள்

தமிழகத்தில் மொத்தமாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலமாக 11,88,029 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.

Related Post

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

Posted by - March 18, 2023 0
1/ 5 தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2/ 5 நேற்று தங்கம் விலை…

சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 10, 2024 0
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை…

TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் – ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள தொடர்ந்து pixeltamil.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள். Tamil Nadu Budget 2025 LIVE Updates: ரமேஸ்வரத்தில் புதிய…

பாதியில் வெளிநடப்பு.. அவையில் சலசலப்பு.. கடந்தாண்டு ஆளுநர் உரையை மறக்க முடியுமா?

Posted by - February 12, 2024 0
தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே…

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *