அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

176 0

அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில்  வெப்பம் தொடர்ந்து உயர்ந்தே காணப்படும் என்றும்  கன்னியாகுமரி, நீலகிரி, ஊட்டி, வால்பாறை ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  வறண்ட நிலை மற்றும் எல் நினோ விளைவு  ஆகியவை இந்த வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான்,  அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது தட்பவெட்ப நிலை அப்படியே மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் இரண்டாவது வாரத்திலோ அல்லது மே மாத மத்திய பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும்  தெரிவித்தார்.  சென்னை, பாண்டிச்சேரி கடலூர், கடல் காற்று நமக்கு சாதகமாக வரும் இருந்தாலும் அந்த கடல் காற்று தரைப்பகுதிக்கு வருவதற்கு முன்பு இங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதனால்தான் வெப்பநிலை அதிகமாக இருப்பதை உணர முடிகிறது என்றும் தெரிவித்தார். இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Post

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

Posted by - December 18, 2024 0
திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில இடங்களில் சில…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

அலப்பறை கிளப்புறோம்.. புஷ்பா 2 படத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

Posted by - December 6, 2024 0
புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. ஆனால் பட ரிலீசுக்கு முன்பு…

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர்…

கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தால் நடவடிக்கை – பாஜக நிர்வாகிகளுக்கு சிடிஆர் நிர்மல் குமார் எச்சரிக்கை

Posted by - December 28, 2022 0
நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகிகள் தங்களின் சொந்த கருத்துக்களை கட்சியின் கருத்து போல சமூக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *