தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
அரசு தேர்வுத்துறை இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய தளங்களில் வெளியிடப்படுகிறது.
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டம் திருப்பூர்
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களில் முதலிடத்தில் திருப்பூர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது.
அதே நேரத்தில் அரசு பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களிலும் திருப்பூர் இடம்பெற்றுள்ளது.