அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

375 0

சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.அவர் கைது செய்யப்பட்டதால் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருந்தார்.

ஜாமீனில் வெளிவர செந்தில் பாலாஜி பலமுறை முயன்றும் அவரது ஜாமீன் மனு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சிறைக்கு சென்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.இதற்கிடையே அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மீண்டும் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Post

போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3…

கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

Posted by - June 30, 2023 0
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…

75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Posted by - June 26, 2024 0
  2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 3…

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

1 ரூபாய் அனுப்பி பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி

Posted by - March 10, 2023 0
தூத்துக்குடி: நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *