கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார்

173 0

குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளர் உடன் அவர் தொடர்பில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியானது.

 

 

அதன் பின் அவர்கள் திருமண போட்டோக்களை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு இருந்தார். அதன் பின் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.

மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

கருவை கலைக்க சொல்கிறார்

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்து இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என புகாரில் கூறி இருக்கிறார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா பல அதிர்ச்சியான விஷயங்களை கூறினார். தான் கர்ப்பம் ஆன பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பார்க்க வருவது இல்லை, அவரை நான் இரண்டு முறை சந்தித்தபோது என்னை தாக்கினார்.

என் வயிற்றில் வளர்வது அவரது குழந்தை தான், அவர் கருவை கலைக்க சொல்கிறார் என ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார்.

இதுபற்றி மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Related Post

நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…?

Posted by - April 13, 2023 0
“இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது” என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி…

ஊர் எல்லையில் கிடந்த சடலம்!! “காதல் தோல்வியால் உயிரைவிட்ட இளம்பெண்..” காத்திருந்து பழிவாங்கிய தாய் மாமன்..!

Posted by - November 22, 2025 0
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை  சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால்…

அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Posted by - January 26, 2024 0
அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ! சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில்…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

புழல் ஏரியின் கரையில் உடைப்பா… தமிழக அரசு விளக்கம்

Posted by - December 7, 2023 0
புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *