கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார்

181 0

குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளர் உடன் அவர் தொடர்பில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியானது.

 

 

அதன் பின் அவர்கள் திருமண போட்டோக்களை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு இருந்தார். அதன் பின் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.

மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

கருவை கலைக்க சொல்கிறார்

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்து இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என புகாரில் கூறி இருக்கிறார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா பல அதிர்ச்சியான விஷயங்களை கூறினார். தான் கர்ப்பம் ஆன பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பார்க்க வருவது இல்லை, அவரை நான் இரண்டு முறை சந்தித்தபோது என்னை தாக்கினார்.

என் வயிற்றில் வளர்வது அவரது குழந்தை தான், அவர் கருவை கலைக்க சொல்கிறார் என ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார்.

இதுபற்றி மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Related Post

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்..

Posted by - November 16, 2023 0
சேரன் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன். பல வெற்றி படங்களை இயக்கிய…

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

Posted by - July 31, 2023 0
திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று…

சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகள் 4 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted by - August 14, 2023 0
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4)…
hair care

தலைக்கு அடிக்கடி குளிக்கலான என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? இனிமே இந்த தப்ப பண்ணாதீங்க…!

Posted by - December 4, 2023 0
நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பது என்பது உங்கள் உடலை தினமும் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. அதில் உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும். நீங்கள் நல்ல முடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *