குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்.. 5ம் சீசனில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

269 0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் அந்த ஷோவில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் சினிமாவில் நுழைந்து இருக்கின்றனர்.

விரைவில் 5ம் சீசனை தொடங்குவதற்கான பணிகளை விஜய் டிவி தொடங்கி இருக்கிறது. பல முக்கிய பிரபலங்கள் ஷோவில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விலகிய நடுவர்

குக் வித் கோமாளியில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் நடுவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் போட்டியாளர்களின் சமையலை பற்றி விமர்சனங்கள் கொடுப்பது மட்டுமின்று காமெடியாகவும் பல்வேறு விஷயங்களை செய்து ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.

ஆனால் 5ம் சீசனில் நான் பங்கேற்க மாட்டேன் என வெங்கடேஷ் பட் அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

வேறொரு வாய்ப்பு வந்திருக்கிறது, அது என்ன நிகழ்ச்சி என விரைவில் அறிவிக்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் வெங்கடேஷ் பட் வேறு சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா என கேள்வி எழுந்திருக்கிறது.

Related Post

வெயிலுக்கு இதம் தரும் வெள்ளரிக்காய் மில்க் ஷேக்.. டிரை பண்ணி பாருங்க..!

Posted by - March 11, 2023 0
வெள்ளரி உடல் எடையை குறைக்க உதவும் என தெரியும். ஆனால், சிறுநீரக கல்லை கரைக்க இது உதவும் என உங்களுக்கு தெரியுமா?. சிறுநீரக கற்களை கரைக்க உதவும்…

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

Posted by - October 15, 2025 0
வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…

குடும்பம், பிள்ளைகளை மறந்துவிடு.. மருமகள் ஜோதிகாவிடம் மாமனார் சிவகுமார் இப்படி சொன்னாரா

Posted by - December 19, 2023 0
நடிகை ஜோதிகா திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்கு பின் நடிக்கவே வரமாட்டாரா என…

சிக்கன், மட்டன் கறி வாங்கும்போது இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!

Posted by - May 26, 2023 0
இறைச்சியை வாங்கும்பொழுது அதன்மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *