திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

118 0

நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக மாணவரணி செயலாளராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ் காந்தி விடுவிக்கப்பட்டு, கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். மாணவரணியின் புதிய செய லாளராக வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். திமுக மாணவரணி செய லாளர் பொறுப்பை பெண் நிர்வாகி ஏற்பது இதுவே முதல்முறை ஆகும்.

ராஜீவ் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதா அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பது கட்சியினரை குழப்படைய செய்துள்ளது. இதனிடையே. மாணவரணியை சேர்ந்த பெண்கள் பலர் ராஜீவ் காந்தி மீது புகார் கொடுத்ததால். அவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும். தேர்தல் நேரம் என்பதால் புகாரின் உண்மை தன்மையை கண்டறிய ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Post

ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்

Posted by - January 8, 2026 0
ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சார படங்கள் என போற்றப்படுவது ஏன்? என விஜயின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக…

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *