பொதுத்துறை வங்கி, மீடியா பங்குகள் உயர்வு; ஏர்டெல், ஐ.டி.சி சரிவு

196 0

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை திங்களன்று உயர்வில் முடிவடைந்தன. இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமை வர்த்தக அமர்வை நேர்மறையான பிரதேசத்தில் முடித்தன.

என்எஸ்இ நிஃப்டி 50 1.25 புள்ளிகள் அல்லது 0.01% உயர்ந்து 24,836.10 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 23.13 புள்ளிகள் அல்லது 0.03% உயர்ந்து 81,355.85 ஆகவும் முடிந்தது.

பரந்த குறியீடுகள் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளின் ஆதாயத்துடன் நேர்மறையாக முடிவடைந்தன.

வங்கி நிஃப்டி குறியீடு 110.30 புள்ளிகள் அல்லது 0.22% உயர்ந்து 51,406.25-ல் முடிந்தது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் மீடியா பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் எஃப்.எம்.ஜி.சி மற்றும் ஐ.டி. பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

பங்குகள் நிலவரம்

இன்றைய வர்த்தகத்தில் டிவிஸ் லேப், பிபிசிஎல், எல்&டி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 5ஓ குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.

அதே சமயம் டைட்டன் கம்பெனி, பார்தி ஏர்டெல், சிப்லா, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐடிசி ஆகியவை பின்தங்கின.

Related Post

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Posted by - May 28, 2023 0
ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம் திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு…

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 15,325 விஷ பாம்புகள் பிடிபட்டன

Posted by - February 20, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை…

ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Posted by - June 3, 2023 0
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

பிரதமர் மோடிக்கு நன்றி – ரஜினிகாந்த் ட்வீட்…

Posted by - May 28, 2023 0
குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *