பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

253 0

மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில் தனது முதல் இளங்கலை பட்டத்தை முடித்தார், பின்னர் அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு யுனிவட்சிட்டியில் மெட்டீரியல் இஞ்சினியரிங், வார்டன் ஸ்கூல் ஆப் யுனிவர்சிட்டியில் MBA வும் முடித்தார்.சுந்தர் பிச்சை முதலில் மெக்கன்ஸி என்னும் நிறுவனத்தில் தான் பணி புரிந்தார், புன்னர் 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார், அவரது அசாத்திய திறமைகளை கண்டு கூகுள் வியந்தது, அவரது கண்டு பிடிப்புகளும் திறமையும் கூகுளை வியக்க வைத்தது, கூகுளின் பல பிரிவுகளின் பணி புரிந்து தனது அசாத்திய திறமைகளால் 2015 ஆம் ஆண்டு கூகுள் CEO ஆக உயர்ந்தார்.

தற்போது கூகுளின் தாய் நிறுவனமாக அறியப்படும் அல்பபெட் நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO வாக சுந்தர் பிச்சை அறியப்படுகிறார், அவரது வருடாந்திர சம்பளம் மட்டும் இந்திய மதிப்பில் தோராயமாக 1,869 கோடியாக இருக்கும் என அறியப்படுகிறது, அவருடைய நிகர சொத்து மதிப்பு என்பது 8,342 கோடியாக இருப்பதாக தகவல்.

ஒரு நாள் ஒன்றுக்கு தோராயமாக அவர் 5 கோடி சம்பாதிக்கிறார், ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 20 இலட்சங்கள் சம்பாதிக்கிறார், ஒரு நொடிக்கு தோராயமாக 33,000 ரூபாய் சம்பாதிக்கிறார், ஒரு வினாடிக்கு என்று பார்க்கும் போது கிட்டத்தட்ட 600 ரூபாய் வீதம் சம்பாதிக்கிறார், இது இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் வாங்கும் தினசரி சம்பளத்தை விட அதிகமாக பார்க்கப்படுகிறது.

” இது வெறும் சம்பளத்தை மட்டுமே வைத்து கணக்கிடப்பட்ட கணக்கீடு, இது போக அவரின் முதலீடுகள், இன்வெஸ்ட்மெண்ட்கள் என எல்லாம் எவ்வளவு வருமோ அது ஒரு தனி கணக்காக தான் இருக்கும் “

Related Post

அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு

Posted by - June 18, 2025 0
பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின்…

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

Posted by - November 17, 2025 0
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய …

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!

Posted by - April 24, 2025 0
பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான்…

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Posted by - March 1, 2023 0
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில்…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *