அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

66 0

அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது.

சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, இம்​மண்​டலங்​களில் தற்​காலிக​மாக பணிபுரிந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்​டங்​களை நடத்தி வந்தனர்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பணி​யின் போது 3 வேளை உணவு, குடி​யிருப்பு வசதி, மருத்​து​வக் காப்​பீடு உள்​ளிட்ட 7 அறி​விப்​பு​களை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார். அதன் பின்​னர், தூய்​மைப் பணி​யாளர்​கள் பலர் பணிக்கு திரும்​பிய நிலை​யில், ஒரு பிரி​வினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், அமைச்​சர் சேகர்​பாபு, தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் உழைப்​போர் உரிமை இயக்​கத்தை சேர்ந்த பாரதி ஆகியோ​ருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், அமைச்​சர், உண்​ணா​விரதம் மேற்​கொண்ட தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பழச்​சாறு வழங்கி போராட்டத்தை முடித்து வைத்​தார்.

இது தொடர்​பாக, உழைப்​போர் உரிமை இயக்​கத்தை சேர்ந்த பார​தி​யிடம் கேட்​ட​போது, “மாநக​ராட்​சி​யிலேயே பணி வழங்​கப்​படும். ஏற்​க​னவே வாங்​கிய ஊதி​யமே வழங்​கப்​படும் என அமைச்சர் உறுதியளித்ததால் போ​ராட்​டத்தை முடித்​துக் கொண்​டோம்” என்றார்.

Related Post

முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்? எப்போது கரையை கடக்கும்?

Posted by - December 4, 2023 0
கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக்…

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

கங்குவா படத்திற்கு தடைவிதிக்க கோரி போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்..!!

Posted by - November 8, 2024 0
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரி போடப்பட்ட…

வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்துவதால் உங்க உடலில் நடக்கும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

Posted by - December 4, 2023 0
ஒவ்வொரு நாளுமே நமக்கு முக்கியமான நாள்தான். அதனால், தினமும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் சாப்பிடும் உணவோடு ஆரோக்கியமான ஒரு மாற்றத்தை வழக்கமாக வேண்டும். ஏனெனில், நீங்கள்…

பொன்முடிக்கு கடைசி வாய்ப்பு? இன்று மாறும் அமைச்சரவை? கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய முடிவு

Posted by - April 17, 2025 0
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. அமைச்சரவைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *