ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

314 0

ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு

கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்றும் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவர் தான் இதற்க்கு காரணம் என கைது செய்யப்பட்டார். மேலும் திருட்டை நான் தான் செய்தேன் என்று ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் என்னுடைய திருட்டு காரணம்.. விசாரணையில் வெளிவந்த  விஷயம்

இதன்பின் ஈஸ்வரி வீட்டில் இருந்து 100 பவுன் நகைகளையும் 4 கிலோ வெள்ளியும், 30 கிராம் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஐஸ்வர்யா கூறியதை விட அதிகமான நகைகள் ஈஸ்வரி வீட்டில் இருந்ததால் சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து ஐஸ்வர்யா விடமும் விசாரணை நடத்தப்பட்டதாம். ஐஸ்வர்யா வீடு மட்டுமின்றி ரஜினிகாந்த், தனுஷ் வீட்டில் கூட ஈஸ்வரி வேலை செய்து வந்துள்ளாராம். இதனால் ரஜினி, தனுஷ் வீட்டிலிருந்து மீதமுள்ள நகைகளை திருடி இருப்பாரா ஈஸ்வரி என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் வெளிவந்த விஷயம்

இந்நிலையில், ஏன் ஐஸ்வர்யா வீட்டில் திருடினேன் என்பது குறித்து ஈஸ்வரி போலீஸிடம் கூறியுள்ளார்.மகன் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...எதுக்கு இந்த  போஸ்ட்? | Aishwarya Rajinikanth's latest insta post with sons attracts  everyone's attention - Tamil Filmibeat

இதில் ‘நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாடு போல் உழைத்தேன். அவர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பேன். அவருக்கு நல்ல வசதி இருந்தும், எனக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் தருவார்’.

‘அந்த காசு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா? அதனால் தான் திருட துவங்கினேன். முதலில் சின்ன சின்னதாக திருட ஆரம்பித்தேன். என்ன கண்டுபிடிக்கவில்லை. இதனால் நகைகளையும் திருடினேன்’.

‘என்னை கண்டுபிடிக்காததால் மேலும் மேலும் அந்த திருட்டு தொடர்ந்தது. இரு அடுக்கு மாடி வீட்டையும் வாங்கினேன். இன்னும் கொஞ்ச நாட்கள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்திருந்தால் நான் இன்னமும் திருடியிருப்பேன்’ என ஈஸ்வரி கூறியுள்ளார்.

Related Post

7 நாட்களில் மாமன்னன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

Posted by - July 6, 2023 0
உதயநிதியின் கடைசி திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு, லால் உள்ளிட்ட பல…

ரோமியோவை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க! – விஜய் ஆண்டனி

Posted by - April 20, 2024 0
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தான் நடித்த ரோமியோ படத்தை அன்பே சிவம் திரைப்படமாக மாற்றிவிட வேண்டாம் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி…

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை – ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Posted by - June 26, 2023 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் “மாவீரன்”. இந்த…

விஜய் படத்தை இயக்கி மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?

Posted by - June 3, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது…

ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?.. சூடுபிடிக்கும் பஞ்சாயத்து

Posted by - August 10, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *