பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

174 0

அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும் பங்குகளைப் பற்றிய பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 6, 2024 அன்று பங்குச் சந்தையில் Airtel, ONGC, Adani Energy, Tata Chem, Marico, Aster DM Health உட்பட இன்னும் சில பங்குகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என சந்தை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

1. Bharti Airtel

2. ONGC

3. InterGlobe Aviation

4. Reliance Industries

5. Adani Energy Solutions

6. Tata Chemicals

7. Marico

8. Mahindra Lifespace Developers

9. Tata Power

10. Ambuja Cements

Bharti Airtel

நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவ்வாக இருந்ததையடுத்து, பங்குச் சந்தை சரிவிலும் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1.02% உயர்வுடன் ரூ.1,480.60-க்கு விற்பனையாகி வருகிறது.

​ONGC

இன்று ONGC நிறுவனத்தின் பங்கும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக Oil and Natural Gas Corporation Ltd ஒரு பங்கு விலை இன்றைய நிலவரத்தின்படி 1.89% உயர்வுடன் ரூ.316.10 ஆக வர்த்தகமாகி வருகிறது, அதனால் இந்த பங்கை உன்னிப்பாக கவனிக்கவும்.

​InterGlobe Aviation

இந்நிறுவனத்தின் பங்கையும் இன்று கவனிக்கவும் ஏனெனில் Interglobe Aviation Ltd ஒரு பங்கு விலை 1.55% உயர்வுடன் ரூ.4,285.90-க்கு வர்த்தகமாகி வருகிறது.

​Reliance Industries

இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கும் ஏறுமுகம் காட்டியுள்ளது. தற்பொழுது பங்கு விலை 1.24% உயர்வுடன் ரூ.2,930.65-க்கு வர்த்தகமாகி வருகிறது.

​Tata Power Company Ltd

டாடா பவர் பங்கு விலையும் நேற்று பாசிட்டிவ்வாக முடிவடைந்துள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் Tata Power Company Ltd ஒரு பங்கு விலை 2.05% ரூ.443.70 ஆக வர்த்தகமாகி வருகிறது.

​Tata Chemicals Ltd

Disclaimer!

Disclaimer

இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல.

Related Post

தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

Posted by - November 17, 2023 0
புதுடெல்லி: சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன்…

இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

Posted by - May 11, 2024 0
பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கேரள அரசு தடை…

வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை திடீர் டெபாசிட்- இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

Posted by - August 29, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு…

திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எருமை மாடு- ராஜஸ்தானில் ருசிகர சம்பவம்

Posted by - August 11, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து…

வானில் பறந்த மர்ம பொருள்…பறக்கும் தட்டில் ஏலியன்களா..? வைரலாகும் வீடியோ!

Posted by - December 10, 2022 0
ஹைதராபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வானில் மர்ம பறக்கும் பொருள் கடந்து சென்றதை வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *