கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

140 0

அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட் இழந்த பின்பு தான் அரசியலுக்கு வருவார்கள்.

ஆனால் இப்போது சினிமாவில் மிகப் பெரிய உயரத்தில் இருக்கும் விஜய் முழுவதுமாக படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடப் போகிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் அரசியலில் விஜய் ஒரு பொடிசு என பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது விஜய் மிக சிறந்த வாழ்க்கையை விட்டுவிட்டு எதிர்காலம் முழுவதும் துன்பத்தை ஆழ்த்தும் படி செயல்களை செய்து வருகிறார்.

கமல் மற்றும் விஜய்யை விமர்சித்த பிரபலம்

அவரது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பார்த்தாலே கட்சியின் நிலை மற்றும் நிர்வாகியின் செயல் எப்படி இருக்கும் என்பது தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இவர் மனதில் அரசியல் ஆசையை தூண்டி விட்டது தான் காரணம்.

எஸ்ஏசியின் பேராசையால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியலில் விஜய் ஒரு பொடிசு. சீமானாலே ஒன்னும் செய்ய முடியாத நிலையில் விஜய்யால் ஒன்னும் பண்ண முடியாது. அதேபோல் கமலும் ஒரு இழிவான அரசியலை நடத்தி வருவதாக சாடி இருக்கிறார்.

அதாவது கமலின் கட்சி எந்த தொகுதியிலும் 2000 வாக்குகளுக்கு அதிகமாக பெறவில்லை. கமலை போல விஜய்யும் ஒரு செல்லாக்காசாக தான் அரசியலில் இருப்பார். விஜய்யின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தாது என திட்டவட்டமாக வேலு பிரபாகரன் கூறியிருக்கிறார்.

Related Post

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - December 26, 2025 0
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில்…

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *