சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.
சந்திராதி யோகம் 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களை தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.
மேஷம்:சந்திராதி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக ஏற்றம் பெறுவார்கள். தேவையான காரியங்களை தடையின்றி அடையும் நல்ல திறமையும் அவர்களுக்கு உண்டு. முதலீடு செய்வதற்கு இது உகந்த நேரம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால் விரைவில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். சந்திராதி யோகத்தால் அவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும். நிதி நிலை மேம்படும்.
கன்னி
சந்திராதி யோகத்தால், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து சிரமங்களையும் சமாளிக்க முடியும். வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சட்டம் தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்கள் நன்கு பிரகாசிக்க முடியும். நிதி நிலை மேம்படும்.
மகரம்
சந்திராதி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. எதிலும் உறுதியான இவர்கள், இந்த காலத்தில் நினைத்ததை சாதிக்க முடியும். செல்வம் குவியும். விருப்பப்படி வீடு, வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு.