பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

159 0

சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.

சந்திராதி யோகம் 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களை தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேஷம்:சந்திராதி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக ஏற்றம் பெறுவார்கள். தேவையான காரியங்களை தடையின்றி அடையும் நல்ல திறமையும் அவர்களுக்கு உண்டு. முதலீடு செய்வதற்கு இது உகந்த நேரம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால் விரைவில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். சந்திராதி யோகத்தால் அவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும். நிதி நிலை மேம்படும்.

கன்னி

சந்திராதி யோகத்தால், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து சிரமங்களையும் சமாளிக்க முடியும். வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சட்டம் தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்கள் நன்கு பிரகாசிக்க முடியும். நிதி நிலை மேம்படும்.

மகரம்

சந்திராதி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. எதிலும் உறுதியான இவர்கள், இந்த காலத்தில் நினைத்ததை சாதிக்க முடியும். செல்வம் குவியும். விருப்பப்படி வீடு, வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு.

Related Post

முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க..

Posted by - December 2, 2022 0
முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற கர்ப்பிணி

Posted by - July 1, 2023 0
அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி…

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

Posted by - February 10, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்  தொடங்கியது. தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த  ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது.…

கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

Posted by - December 1, 2023 0
ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்… சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *