சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?

190 0

சென்னை:

நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்களு வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற எண்ணெய் எது தெரியுமா? பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யை, ஆரோக்கியமான சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.. அதேபோல, டைப் 2 நீரிழிவு நோயை குறைப்பதில் இந்த எண்ணெய் உதவுகிறதாக சொல்கிறார்கள். மேலும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.

சூரியகாந்தி எண்ணெய்:

சூரியகாந்தி எண்ணெய்யும், உடலில் ரத்த குளுக்கோஸை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, உடலிலுள்ள கொழுப்பை குறைக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.. இன்சுலின் அளவையும் கொழுப்பையும் அளவையும் மேம்படுத்தி, நீரிழிவு நோயை ஏற்படுத்த காரணமாகயிருக்கும், வளர்சிதை மாற்ற நோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதாக கூறுகிறார்கள்.சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு  நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா? | Do you know Health Benefits of Olive Oil and  What are the Best ...

ஆளிவிதை எண்ணெய்யை பொறுத்தவரை, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற எண்ணெய்யாக கருதப்படுகிறது.. இந்த எண்ணெய் பயன்படுத்துவதால், டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க முடியும்…

வால்நட் எண்ணெய்:

அதுபோலவே, வால்நட் எண்ணெய் டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறதாம்.. ஆல்பா-லினோலெனிக் அமிலம் அதிகமுள்ளதால், இந்த எண்ணெயும் நீரிழிவு நோயாளிகளுக்கேற்றதாக கருதப்படுகிறது. நல்லெண்ணெய்யை பொறுத்தவரை, சீசேமோல் என்ற பொருள் நிறைய உள்ளது.. இந்த பொருள் இதயத்திற்கு மிகவும் நல்லது. உடல் இயக்கத்துக்கு இந்த எண்ணெய் உதவுகிறது.. வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசமமாக வைக்க நல்லெண்ணெய் உதவுகிறது.. நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கக்கூடியது.. அத்துடன், உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கக்கூடியது..

நல்லெண்ணெய்:

லெசித்தின் என்ற பொருளும், லினோலிக் என்ற அமிலமும் இதிலுள்ளதால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஆனால், நல்லெண்ணெயை உணவில் சேர்க்கும்போது, இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை எல்லாம் நிறைய சேர்த்துக்கொண்டால் கூடுதல் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் மற்றொரு எண்ணெய் நிலக்கடலை அல்லது கடலை எண்ணெய் ஆகும்… பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.. ஆலிவ் எண்ணெய் இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது

2 எண்ணெய்:

ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு பனை எண்ணெய் பயன்படுத்துவது நல்லதல்ல என்கிறார்கள்.. சர்க்கரை இன்னும் அதிகமாகிவிடுமாம்.. அந்தவகையில், பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் இவர்களுக்கு ஏற்றது. எனினும், நீரிழிவு நோயாளிகள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, சமையல் எண்ணெய்யை பயன்டுத்துவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

Related Post

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! – பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்!

Posted by - January 9, 2025 0
கடந்த மாதம் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து உணவுத்திருவிழா நடத்தினர். பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து துணை…

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - May 22, 2024 0
 தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில்…

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

Posted by - December 18, 2024 0
திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில இடங்களில் சில…

பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

Posted by - February 29, 2024 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - March 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *