பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

252 0

மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில் தனது முதல் இளங்கலை பட்டத்தை முடித்தார், பின்னர் அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு யுனிவட்சிட்டியில் மெட்டீரியல் இஞ்சினியரிங், வார்டன் ஸ்கூல் ஆப் யுனிவர்சிட்டியில் MBA வும் முடித்தார்.சுந்தர் பிச்சை முதலில் மெக்கன்ஸி என்னும் நிறுவனத்தில் தான் பணி புரிந்தார், புன்னர் 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார், அவரது அசாத்திய திறமைகளை கண்டு கூகுள் வியந்தது, அவரது கண்டு பிடிப்புகளும் திறமையும் கூகுளை வியக்க வைத்தது, கூகுளின் பல பிரிவுகளின் பணி புரிந்து தனது அசாத்திய திறமைகளால் 2015 ஆம் ஆண்டு கூகுள் CEO ஆக உயர்ந்தார்.

தற்போது கூகுளின் தாய் நிறுவனமாக அறியப்படும் அல்பபெட் நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO வாக சுந்தர் பிச்சை அறியப்படுகிறார், அவரது வருடாந்திர சம்பளம் மட்டும் இந்திய மதிப்பில் தோராயமாக 1,869 கோடியாக இருக்கும் என அறியப்படுகிறது, அவருடைய நிகர சொத்து மதிப்பு என்பது 8,342 கோடியாக இருப்பதாக தகவல்.

ஒரு நாள் ஒன்றுக்கு தோராயமாக அவர் 5 கோடி சம்பாதிக்கிறார், ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 20 இலட்சங்கள் சம்பாதிக்கிறார், ஒரு நொடிக்கு தோராயமாக 33,000 ரூபாய் சம்பாதிக்கிறார், ஒரு வினாடிக்கு என்று பார்க்கும் போது கிட்டத்தட்ட 600 ரூபாய் வீதம் சம்பாதிக்கிறார், இது இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் வாங்கும் தினசரி சம்பளத்தை விட அதிகமாக பார்க்கப்படுகிறது.

” இது வெறும் சம்பளத்தை மட்டுமே வைத்து கணக்கிடப்பட்ட கணக்கீடு, இது போக அவரின் முதலீடுகள், இன்வெஸ்ட்மெண்ட்கள் என எல்லாம் எவ்வளவு வருமோ அது ஒரு தனி கணக்காக தான் இருக்கும் “

Related Post

“தற்கொ**** எண்ணத்துடன் ChatGPT உடன் பேசும் லட்சக்கணக்கானோர்“; OpenAI வெளியிட்ட பகீர் தகவல்.!

Posted by - October 29, 2025 0
chatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கானோர் தற்கொலை எண்ணத்துடன் பேசுவதாக OpenAI நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ChatGPT-ஐ உருவாக்கும் OpenAI-ன் தரவுகளின்படி, அதன்…

“ஆட்டம்” காண துவங்கிய “ஆயிரம்” வருட கோபுரம்

Posted by - December 2, 2023 0
வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண…

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் காண நீங்கள் தயாரா?

Posted by - March 27, 2023 0
நியூயார்க் : இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?…

மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்

Posted by - November 22, 2025 0
தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள்…

ரியாத்தில் யுஎஸ் தூதரகத்தை தாக்கிய ட்ரோன் – வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்

Posted by - March 3, 2026 0
ரியாத்தில் தாக்குதல்: சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *