விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்?

209 0

சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.

சீரியல் இந்த மாதம் இறுதியில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெகுநாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை, கண்ணன் – ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண் படும்படி ஒற்றுமையாக இருந்தனர். பின்னர் ஜீவா ஒருபக்கம், கண்ணன் இன்னொரு பக்கம் என வீட்டை விட்டு வெளியேறினர். தற்போது புது வீடு கட்டி அனைவரும் முன்பு போல் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

இதற்கிடையே தனம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த விஷயம் மீனா மற்றும் முல்லைக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வீட்டினருக்கு தெரியாமல் அவருக்கு சிகிச்சையளிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் ஐஸ்வர்யா மூலம் அனைவருக்கும் தெரிந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமுமே தனத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

 

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரும் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது உண்மையா என  தெரியவில்லை. தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோட்களில் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது. அதே நேரத்தில் சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.

Related Post

மகேஷுக்கு தெரியவந்த உண்மை.. அன்புவை தாக்க போகிறாரா! சிங்கப்பெண்ணே பரபரப்பு ப்ரோமோ

Posted by - September 13, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் மகேஷுக்கு எப்போது தெரியவரும், அப்படி நடந்தால் அவர் என்ன செய்வார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து…

திருமண வாழ்க்கையில் பிரச்சினையா… அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Posted by - December 10, 2024 0
பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக…

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள்

Posted by - June 8, 2023 0
குக் வித் கோமாளி 4 விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4. 12…

ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

Posted by - July 6, 2023 0
ரச்சிதா சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *