image 4

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

79 0

அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது.

சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, இம்​மண்​டலங்​களில் தற்​காலிக​மாக பணிபுரிந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்​டங்​களை நடத்தி வந்தனர்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பணி​யின் போது 3 வேளை உணவு, குடி​யிருப்பு வசதி, மருத்​து​வக் காப்​பீடு உள்​ளிட்ட 7 அறி​விப்​பு​களை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார். அதன் பின்​னர், தூய்​மைப் பணி​யாளர்​கள் பலர் பணிக்கு திரும்​பிய நிலை​யில், ஒரு பிரி​வினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், அமைச்​சர் சேகர்​பாபு, தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் உழைப்​போர் உரிமை இயக்​கத்தை சேர்ந்த பாரதி ஆகியோ​ருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், அமைச்​சர், உண்​ணா​விரதம் மேற்​கொண்ட தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பழச்​சாறு வழங்கி போராட்டத்தை முடித்து வைத்​தார்.

இது தொடர்​பாக, உழைப்​போர் உரிமை இயக்​கத்தை சேர்ந்த பார​தி​யிடம் கேட்​ட​போது, “மாநக​ராட்​சி​யிலேயே பணி வழங்​கப்​படும். ஏற்​க​னவே வாங்​கிய ஊதி​யமே வழங்​கப்​படும் என அமைச்சர் உறுதியளித்ததால் போ​ராட்​டத்தை முடித்​துக் கொண்​டோம்” என்றார்.

Related Post

%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் த**கொலை.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்

Posted by - May 17, 2026 0
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் கே.ராஜன். பிரம்மச்சாரிகள், டபுள்ஸ், நினைக்காத நாளில்லை போன்ற படங்களை அவர் தயாரித்து இருக்கிறார். அவர் அவ்வப்போது பட விழாக்களில் பேசும்போது சர்ச்சையாக…

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - May 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை..

Posted by - April 19, 2023 0
தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி…

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *