சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி

252 0

மும்பை அணி 15.4 ஓவரில் சென்னை நிர்ணயித்த இலக்கை சுலபமாக அடைந்தது, ரோகித் சர்மா 76 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது.

சென்னை 176:

மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்தது, தொடக்க வீரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர், ரவீந்திரா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அறிமுக வீரர் மாத்ரே அதிரடியாக விளையாடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஷேக் ரசீத் 19 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி அடுத்த சில ஓவர்களுக்கு ரன் அடிக்க முடியாமல் திணறியது, 11 ஓவருக்கு பிறகு தான் சென்னை அணி அதிரடியாக ஆடத்தொடங்கியது. சென்னை தங்கள் இறுதி 9 ஓவர்களில் 103 ரன்களை எடுத்தது, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ரோகித் அதிரடி:

177 ரன்கள் என்கிற இழக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தனர், குறிப்பாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரோகித் சென்னை அணியின் பந்துவீச்சை பின்னியெடுத்தார், மறுமுனையில் ரிக்கல் நல்ல தொடக்கம் கொடுத்த மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு இந்த சீசனில் முதல் 50 விக்கெட் பார்ட்னர்சிப்பை அமைத்தது. ரவீந்திரா ஜடேஜாவின் ஓவரில் ரிக்கல்டன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சூர்யா-ரோகித் சம்பவம்:

அடுத்த சூர்யக்குமார் யாதவ் வந்தது முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார், ஒரு ஒரு ஓவருக்கும் தலா ஒரு சிக்ஸ் அல்லது பவுண்டரியை மும்பை அணி பேட்ஸ்மென்கள் அடித்துக்கொண்டே இருந்தனர், சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனி பல பவுலிங் மாற்றங்களை செய்தும் சென்னை அணிக்கு பலன் கிடைக்கவில்லை, இதற்கிடையில் ரோகித் சர்மா அடித்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் தனது அரைசதத்தை கடந்தார். \

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6வது விக்கெட்டுக்கு முன்னேறியுள்ளது.

Related Post

Generated Image November 03 2025 10 29AM

“உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?

Posted by - November 3, 2025 0
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தியுள்ளது. இந்த வெற்றி குறித்து பேசிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு முக்கிய முடிவாலேயே இந்த…

ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..

Posted by - June 4, 2025 0
#IPL2025 #RCBForever #IPLFinals #KrunalPandya #ViratKohli #ShashankSingh #PunjabKings #EeSalaCupNamdu #ShreyasIyer#rcb #iplfinal2025 #viratkohli2025 பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறை…

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

கைகுலுக்காத இந்தியா.. எங்க ஊர் பக்கமே வரக்கூடாது – நடுவர் மீது ஐசிசியில் எகிறும் பாகிஸ்தான்..

Posted by - September 16, 2025 0
ஐசிசி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து உடனடியாக விலகுவோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது. இந்திய அணி உடனான போட்டியின் நடுவராக செயல்பட்ட…

தோனியிடம் இருந்து கைமாறிய கேப்டன் பதவி… ரோஹித் போட்ட ஒற்றை போஸ்ட்

Posted by - March 22, 2024 0
தல தோனியை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா போட்டுள்ள  இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்திருக்கிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர், இன்று சென்னை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *