பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

212 0

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் எவ்வளவு மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை தொகுதி வாரியாக பார்ப்போம்.

அரக்கோணம் – 34,622 வீடுகள்
ஆரணி – 52,68 வீடுகள்
கோயம்பத்தூர் – 18,413 வீடுகள்
சிதம்பரம் – 43,578 வீடுகள்
கடலூர் – 18,583 வீடுகள்
தர்மபுரி – 37,033 வீடுகள்
திண்டுக்கல் – 7,999 வீடுகள்
ஈரோடு – 19,077 வீடுகள்
கள்ளக்குறிச்சி – 57,825 வீடுகள்
காஞ்சிபுரம் – 55,105 வீடுகள்
கன்னியாகுமரி – 5,342 வீடுகள்
கரூர் – 26,672 வீடுகள்
கிருஷ்ணகிரி – 31,914 வீடுகள்
மதுரை – 3,616 வீடுகள்
மயிலாடுதுறை – 46,297 வீடுகள்
நாகப்பட்டினம் – 61,452 வீடுகள்
நாமக்கல் – 26,381 வீடுகள்
நீலகிரி – 31,914 வீடுகள்
பெரம்பலூர் – 28,935 வீடுகள்
பொள்ளாச்சி – 40,693 வீடுகள்
ராமநாதபுரம் – 37,403 வீடுகள்
சேலம் – 15,498 வீடுகள்
சிவகங்கை – 27,636 வீடுகள்
ஸ்ரீபெரம்பத்தூர் – 29,384 வீடுகள்
தென்காசி – 21,306 வீடுகள்
தஞ்சாவூர் – 41,187 வீடுகள்
தேனீ – 16,445 வீடுகள்
தூத்துக்குடி – 10,404 வீடுகள்
திருச்சிராப்பள்ளி – 14,623 வீடுகள்
திருநெல்வேலி – 24,469 வீடுகள்
திருப்பூர் – 21,324 வீடுகள்
திருவள்ளூர் – 48,680 வீடுகள்
திருவண்ணாமலை – 45,560 வீடுகள்
வேலூர் – 34,392 வீடுகள்
விழுப்புரம் – 54,883 வீடுகள்
விருதுநகர் – 11,110 வீடுகள்

தமிழகத்தில் மொத்தமாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலமாக 11,88,029 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.

Related Post

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

Posted by - December 15, 2023 0
சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு…

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Posted by - July 10, 2023 0
சென்னை: தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Posted by - March 25, 2024 0
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2…

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *