பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

334 0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

Garlic Price

இதனையடுத்து மதுரையின் முக்கிய சந்தையான மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இப்பகுதிக்கு வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாலும் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே விளைச்சல் மிகவும் குறைவு காரணமாக பூண்டின் விலை திடீரென அதிகரித்துள்ளது. 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலைகள், 200 ரூபாய் விலை உயர்ந்து, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதேபோன்று பெரிய பூண்டின் விலை 250 இல் இருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 200 ரூபாய் உயர்ந்து 500 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேட்டுப்பாளையம், சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் பூண்டின் விளைச்சல் குறைவாக இருப்பதினால் இந்த விலையேற்றம் இருப்பதாகவும் வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.

Related Post

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் – புகைப்படங்கள்

Posted by - January 6, 2023 0
தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அண்ணாமலையார் திருக்கோயில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்…

மின் கட்டணம் குறைய போகுது.. வீட்டுக்கே கணக்கெடுக்க வரும் அதிகாரிகள்.. சந்தோஷமான செய்தி

Posted by - November 9, 2023 0
சென்னை: அடுக்குமாடி பொது சேவை மின் கட்டணத்தை குறைப்பு விவகாரத்தில் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். எந்த வீடுகள் எல்லாம் பத்து வீடுகள்…

முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

Posted by - April 6, 2025 0
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும்…

Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” – சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி

Posted by - December 7, 2024 0
Udhaynidhi On Vijay: விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான கேள்விக்கு, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி பதிலளித்துள்ளார். Udhaynidhi On Vijay: திமுக பற்றிய விஜயின் பேச்சு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *