ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

248 0

பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர்.

அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் அறையில் பீரோ மற்றும் லாக்கரை திறக்க சாவி இல்லாததால், மாற்று சாவி மூலம் திறக்க இருவரை அமலாக்கத்துறையினர் அழைத்தனர். எனினும் அவர்களாலும் திறக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பீரோக்களை திறக்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து 2 பீரோக்களும், திறக்கப்பட்டுள்ளதாக சாவி செய்யும் தொழிலாளி தெரிவித்துள்ளார்.

சென்னையில், அமைச்சர் பொன்முடியை பார்க்க வந்த மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது செல்போனை வாங்கி சோதனையிட்டதுடன், அமைச்சரை பார்க்க வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து விட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அவரை விடுவித்தனர்.அமலாக்கத்துறை சோதனையின்போது, சென்னையில் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு ஸ்விக்கி ஊழியர் ஒருவர் வந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த உணவை அவர் வழங்கிவிட்டுச் சென்றார்.

Related Post

அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

Posted by - January 26, 2024 0
சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல்…

இது கூட தெரியாம இருக்கீங்க.. CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்.. வெளுத்து வாங்கிய மக்கள்

Posted by - March 12, 2024 0
விஜய் நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் தான்,…

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Posted by - November 13, 2025 0
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Posted by - April 12, 2024 0
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும்…

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *