ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

263 0

பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர்.

அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் அறையில் பீரோ மற்றும் லாக்கரை திறக்க சாவி இல்லாததால், மாற்று சாவி மூலம் திறக்க இருவரை அமலாக்கத்துறையினர் அழைத்தனர். எனினும் அவர்களாலும் திறக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பீரோக்களை திறக்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து 2 பீரோக்களும், திறக்கப்பட்டுள்ளதாக சாவி செய்யும் தொழிலாளி தெரிவித்துள்ளார்.

சென்னையில், அமைச்சர் பொன்முடியை பார்க்க வந்த மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது செல்போனை வாங்கி சோதனையிட்டதுடன், அமைச்சரை பார்க்க வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து விட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அவரை விடுவித்தனர்.அமலாக்கத்துறை சோதனையின்போது, சென்னையில் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு ஸ்விக்கி ஊழியர் ஒருவர் வந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த உணவை அவர் வழங்கிவிட்டுச் சென்றார்.

Related Post

போலி இமெயில் முகவரி அனுப்பி சேலம் இரும்பு வியாபாரியிடம் ரூ.71.93 லட்சம் மோசடி

Posted by - August 2, 2023 0
சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி. இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம்…
ch rain

கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

Posted by - December 1, 2023 0
ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்… சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால்…

ஜப்பானிய வாட்டர் தெரபி என்றால் என்ன? ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணமாம்…!

Posted by - December 6, 2023 0
தினமும் காலையில் எழுந்தவுடன் பல கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது ஜப்பானிய நீர் சிகிச்சையின் ஒரு அங்கமாகும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால்,…

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் – தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!

Posted by - August 17, 2023 0
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *