சந்தோசமாக வெளியேறிய ரவீந்தர்.. ஆனால் அவருக்காக கதறி அழுத ஒரே பெண் போட்டியாளர்!

170 0

பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து ரவீந்தர் தற்போது எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். முதல் வாரம் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என முதலில் குழப்பம் இருந்தாலும், நிச்சயம் எலிமிநேஷன் இருக்கும் பிக் பாஸ் குழு கூறி இருந்தது.

ஒவ்வொருவராக விஜய் சேதுபதி காப்பாற்றி வந்த நிலையில் இறுதியாக ரவீந்தர், ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் ஆகிய மூவர் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

அதில் ரவீந்தர் எலிமினேட் ஆவதாக விஜய் சேதுபதி கார்டை காட்டி உறுதி செய்தார்.

கதறி அழுத ஜாக்குலின்

எலிமினேஷன் தான் எதிர்பார்த்தது தான் என சொல்லி ரவீந்தர் சந்தோசமாக வெளியே கிளம்பினார்.

“இதெல்லாம் எனக்கு செட் ஆகாது டா..” என சொல்லி எமோஷ்னலாக பேசிய மற்ற போட்டியாளர்களையும் அவர் தடுத்தார்.

ரவீந்தர் சந்தோசமாக வெளியே சென்றாலும், ஜாக்குலின் மட்டும் கண்ணீர் விட்டு கதறினார். ‘நீங்க போயிருக்க கூடாது சார்’ என அவர் சொல்லி அழுதார்.

அதன் பிறகு அவரை சமாதானம் செய்த ரவீந்தர், மற்ற எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியில் கிளம்பினார்.

Related Post

ChatGPT Image Feb 5 2026 04 27 20 PM

😱 சின்னத்திரை நடிகைகள் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? | Inside Salary Secrets Revealed!”

Posted by - February 5, 2026 0
மூன்று முடிச்சு, கயல், அய்யனார் துணை, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை உள்ளிட்டபிரபல சீரியல்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின்ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வைரலாகி வருகிறது 🔥

அநாகரிகமாக வன்மத்தை கக்கிய அர்னாவ்! கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி!

Posted by - October 21, 2024 0
பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து இன்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு…

நூலிழையில் உயிர் தப்பிய மகள்.. செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன அதிர்ச்சியான விஷயம்

Posted by - October 3, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் அவர் சொந்தமாக…

உயிருக்கு போராடும் தனம்.. மூர்த்தி பிடிவாதத்தால் வரும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ

Posted by - July 24, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தற்போது பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. கண்ணன் லஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *