சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கை இப்போதே விற்றுவிடுகள்… எச்சரிக்கும் நிபுணர்க்ள்…. காரணம் என்ன?

169 0
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டாகவே பெரும் ஏற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 300 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களுக்கு வருவாய் கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில் 50 சதவிகித லாபத்தை வெளியே எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, லாபத்தை வெளியே எடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டாகவே பெரும் ஏற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 300 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களுக்கு வருவாய் கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில் 50 சதவிகித லாபத்தை வெளியே எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.Suzlon Energy shares climb 4% on bagging 100.8 MW wind power project in  Gujarat - BusinessToday

சுஸ்லான் எனர்ஜி பங்கின் இலக்கு விலை தற்போது ரூ.96 ஆக உள்ளது. இந்த பங்கின் விலை விரைவில் ரூ.100 என்ற நிலையை அடைவதற்கு முன்பு லாபத்தை வெளியே எடுப்பது புத்திசாலிதானமான முடிவாக இருக்கும். ஏனெனில் ரூ.100 நிலையை அடைவதற்கு சில தடங்கள் உள்ளன.

தொடர்ந்து நான்கு நாட்களாக சுஸ்லான் பங்கு அப்பர் சர்க்யூட் நிலையை அடைந்து வருகிறது. அதாவது 5%க்கு மேல் பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 12ம் தேதி அன்று பங்கின் விலை 3 சதவிகிதம் உயர்ந்து ரூ.80 என்ற நிலையில் வர்த்தகமானது.

சுஸ்லானின் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் 80ஐத் தாண்டி, தற்போது 81 ஆக உள்ளது. RSI 70க்கு மேல் இருந்தால், இந்த பங்கு அதிகமாக வாங்கப்பட்ட பங்குகளின் பட்டியலில் உள்ளது.

சுஸ்லான் பங்குகள் இந்த மாதத்தில் மட்டும் 20% உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக லாபம் அடைந்து வருகின்றன. சுஸ்லான் பங்கு ஜூலையில் 31%, ஜூன் மாதத்தில் 11%, மே மாதத்தில் 14% மற்றும் ஏப்ரலில் 3% விலை உயர்ந்துள்ளது.Suzlon Share Price | शॉर्ट टर्म में दिया 100% रिटर्न, सुजलॉन शेयर को

பல ஆண்டுகளாக பென்னி ஸ்டாக்காக இருந்த சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் தற்போது அதிலிருந்து மீட்சி அடைந்து வருகிறது. அதாவது பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. மேலும் ரூ.95 முதல் ரூ.115 மண்டலத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனடி ஸ்விங் பேஸ் சுமார் ரூ. 65 வரை உருவாக்கப்பட்டுள்ளதால், வாராந்திர இறுதி நிறுத்தம் கீழே உள்ளது. தற்போதுள்ள நீண்ட நிலைகளை தக்கவைத்துக்கொள்ள மற்றும் பங்கை வாங்க ரூ.62 போதுமானதாக இருக்கும் என டிரேட்புல்ஸ் செக்யூரிட்டிஸின் சச்சிதானந்த் உட்டேகர் தெரிவித்துள்ளார்.2024ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பங்கின் விலை 115% உயர்ந்துள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் சுஸ்லான் பங்கின் விலை 3 சதவிகிதம் சரிந்து ரூ.78.43 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

Related Post

ஆணுறுப்பில் 26 ஸ்டேபிளர் பின், மிளகாய் பொடி.. சித்ரவதை செய்து ரசித்த சைக்கோ தம்பதி – கேரளாவில் நடந்தது என்ன?

Posted by - September 16, 2025 0
கேரளாவில் இளைஞர்களை ஏமாற்றி வீட்டிற்கு வரவழைத்து அவர்களது ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின் அடித்தும், மிளகாய் பொடி தூவியும் அவர்களை சித்ரவதை செய்த சைக்கோ கணவன் – மனைவியை…

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

Posted by - August 20, 2025 0
புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை…

மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு திருமணம் செய்துவைத்த மகள்

Posted by - October 24, 2023 0
திருவனந்தபுரம்: திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கக்கூடிய ஒன்று. தான் கரம் பிடிக்கும் வாழ்க்கை துணையுடன் இறுதிவரை ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.…

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலைகுலையும் பூமியின் சுழற்சி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Posted by - June 20, 2023 0
புதுடெல்லி: மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர்…

“யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை, பாகிஸ்தானே கெஞ்சியது“ – ட்ரம்ப் பேச்சுக்கு மோடி பதிலடி

Posted by - July 30, 2025 0
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விளக்கமளித்த பிரதமர் மோடி, ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். அது குறித்து அவர் என்ன கூறினார் என்பதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *