நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு சென்ற முன்னணி தமிழ் ஹீரோ! யார் பாருங்க

262 0

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியான நடிகை. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் நுழைந்து இருக்கிறார்.

பாலிவுட்டில் நுழைந்தது அவர் படங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கி இருப்பதும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷுக்கு இன்னும் சில தினங்களில் அவரது காதலர் ஆண்டனி உடன் கோவாவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

பெண் கேட்டு சென்ற விஷால் குடும்பம்

நடிகை கீர்த்தி சுரேஷை தமிழில் முக்கிய ஹீரோவான விஷாலின் குடும்பம் சில வருடங்களுக்கு முன் பெண் கேட்டு சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சண்டக்கோழி 2 படத்தில் விஷால் உடன் கீர்த்தி ஜோடியாக நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷை எப்படியாவது விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என விஷாலின் பெற்றோர் முடிவெடுத்து அணுகி இருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷுக்கு அதிகம் பழக்கமான இயக்குனர் லிங்குசாமி மூலமாக அணுகி கீர்த்தி சுரேஷை கேட்டிருக்கின்றனர். ஆனால் தான் ஏற்கனவே பல வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாக கூறி விஷாலை அவர் ரிஜெக்ட் செய்து இருக்கிறார்.

இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லக்ஷ்மன் தனது லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறி இருக்கிறார்.

Related Post

கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன

Posted by - February 20, 2023 0
தென்காசி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.…

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

Posted by - April 8, 2024 0
சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

Posted by - November 2, 2023 0
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும்…

நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

Posted by - March 28, 2026 0
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *